அமரர் சிவானந்தன் (Selm சிவா)

எங்கள் அன்பிற்குரிய உறவு Selm சிவா அவர்களின் உடலால் மறைந்து 3ம் ஆண்டு நினைவுகளை அவர் துணைவியார், அக்கா சர்வேஸ்வரி கதிரித்தம்பி கூடவே இணைந்து, யாபேருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்..! திகதி: 26/05/2023 பாமுகம் கலையகம்
சுப்பையா அன்னப்பிள்ளை அம்மா

அபிஷன் கணேசநாதனின் அப்பம்மா. அன்னப்பிள்ளை அம்மாவின் நீண்ட ஆயுள் அமைதி காணட்டும். உற்ற உறவுகள் ஆறுதல் அடையட்டும்..! திகதி: 21/03/2023 பாமுகம் / அபிஷன் குடும்பம் UK.
நீத்தார் நினைவாக..

[பெற்றோர் நினைவாகவும், என் புகுந்த வீட்டு பெற்றவர் நினைவாகவும்..] “மூத்தோர் மாண்பு போற்றும் மாதமதில்…” தச அவதாரத்தையும் தவம் என நினைத்த தாய் தந்திரமான தந்தையர் தக்க சமயத்தில் தத்தெடுத்தார் தமயனார் குழந்தைகளை பொறுமையின் வள்ளராய் பொங்கி எழமாட்டார் நம் வாழ்வின் பொப்பிசம் அன்பால் அரவணைப்பார் பண்பில் பக்குவமாய் பசத்தில் நேசமாய் துன்பம் வந்த போதும் சீற்றம் இல்லை சினமும் இல்லை இல்லறத்தை நல்லறத்தை நற்பணி என எண்ணிணார் நானிலத்தில் இணைந்தே அணைந்தே வாழ்ந்தே மடிந்தார் பெற்றவர்கள் […]
நீத்தார் நினைவாக..

[பெற்றோர் நினைவாகவும், என் புகுந்த வீட்டு பெற்றவர் நினைவாகவும்..] “மூத்தோர் மாண்பு போற்றும் மாதமதில்…” தச அவதாரத்தையும் தவம் என நினைத்த தாய் தந்திரமான தந்தையர் தக்க சமயத்தில் தத்தெடுத்தார் தமயனார் குழந்தைகளை பொறுமையின் வள்ளராய் பொங்கி எழமாட்டார் நம் வாழ்வின் பொப்பிசம் அன்பால் அரவணைப்பார் பண்பில் பக்குவமாய் பசத்தில் நேசமாய் துன்பம் வந்த போதும் சீற்றம் இல்லை சினமும் இல்லை இல்லறத்தை நல்லறத்தை நற்பணி என எண்ணிணார் நானிலத்தில் இணைந்தே அணைந்தே வாழ்ந்தே மடிந்தார் பெற்றவர்கள் […]
சிவராமலிங்கம் நாகேஸ்வரன் (ஈஸ்வரன்).

யாழ் கொக்குவில் / லண்டன். பாமுகம் உறவு ரட்ணேஸ்வரி மனோகரன் அவர்களது அக்காவின் கணவர். ஓய்வுபெற்ற சட்டத்தரணி வயது 79. திகதி: 01/02/2023 ரட்ணேஸ்வரி மனோகரன் Catford UK
அமரா் பற்குணநாதன் இராசதுறை

அன்னையின் மடியில் – 22.03.1971 ஆண்டவனின் மடியில் – 18.01.2023 மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும் Swiss Strengelbachஐ வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணநாதன் இராசதுரை 18.01.2023 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்கள் ஆன இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, அன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், வளர்மதி அவர்களின் அன்பு கணவரும், அஞ்சலி, நித்திஷ், சயன், ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். திகதி: 18/01/2023 குடும்பத்தினா்
கந்தையா யூட் நடேசனின்

அமர்ர் கந்தையா யூட் நடேசன் 19ம் ஆண்டு நினைவஞ்சலி நெஞ்சே எம் உயிரே ——————————- பத்து ஒன்பது ஆண்டுகள் கடந்தாலும் உங்களை எம்மால் மறக்க முடியுமா மரணம் என்பது முடிவல்ல மறு வாழ்வின் தொடக்கமாகும் அன்பை தந்து வாழ்ந்த ஆசை அப்பா உந்தன் நினைவுகள் மறக்க முடியாதப்பா நீங்கள் எம்மை விட்டு போகவில்லை மாபரன் மடியில் மலர்ந்து விட்டீர்கள் உங்கள் அன்பு முகம் ஆனந்த சிரிப்பு உள்ளங்கள் யாவும் ஏங்குதையா நிறைவான நித்தியத்தில் அமைதி பெற இறைஞ்சுகிறோம் […]
ஜெசிக்கா.அல்போன்ஸ்

[உன்னைத் தேடியே] உன்னைத் தேடியே கனவுகள் கண்டேன் இவ்வுலகில் வாழாமல் போனதேனம்மா, உன்னை நினைக்கும் போது எல்லாம் இதயம் வெடிக்குதே, எங்கள் நெஞ்சில் அழியாத செல்வம் நீயம்மா, குரலைக் கேட்க ஏக்கத்தோடு உன்னைத் தேடினேன் என் காதில் உன் குரலும் கேட்கவில்லையே. இரு விழியிலும் உன் உருவம் காணவில்லையே விழியின் ஓரம் கண்ணீர்த்துளிகள் வழிந்ததேனம்மா, உன்னைப் பிரிந்த வலி இன்றும் தீரவில்லையே எம்மை நீயும் அழவைத்துச் சென்றதேனம்மா. றாஜினி.அல்போன்ஸ் திகதி: 24/01/2023 அப்பா.அல்போன்ஸ் அம்மா.றாஜினி தங்கை.ஜெனிற்ரா.
திரு சிங்கராசா அப்பாப்பிள்ளை

இலங்கையில் அச்சுவேலி கதிரிப்பாயை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும், தற்போது கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு சிங்கராசா அப்பாப்பிள்ளை அவர்களிற்கான ஆத்ம அஞ்சலி அப்பாப்பிள்ளை இராசம்மா பெற்ற மகன் – அண்ணன் சிங்கராசா எனும் நாமம் கொண்ட மகன் பாக்கியவதி அம்மாவின் கணவனிவர் – ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்த பிதாமகன். அண்ணா என்று அழைக்கையிலே புன்சிரிப்பு -உந்தன் ஆரத்தழுவி அரவணைக்கும் அனுசரிப்பு சோம்பலுக்குச் சுடக்குப் போடும் சுறுசுறுப்பு – நகைச் சுவையாகப் பேசும் உங்கள் தமிழ் சிறப்பு. […]
சூசை தியோப்பிலஸ் குலாஸ்

விண்ணில் மலர்ந்த 1ம் ஆண்டு நினைவாஞ்சலியும் ஆன்ம சாந்தி பிராந்தனையும்..! வாழ்ந்த காலத்தில் நேசித்தோம் மறைந்தாலும் மறவோம். மண்ணிலே பூவுடல் மறைந்தோராண்டானாலும் மனதினிலே வேரூன்றிய விருட்சமாய் பாசமாய் விட்டுச்சென்ற உங்கள்நினைவுகளை. அப்பா மறக்க மனம் மறுக்கிறதே கரைந்து போன கற்பூரமாய் இல்லத்தில் நீங்கள் இல்லையப்பா பாசமாய் பகிரந்தளித்த வாசனைகள் எம்மிலே என்றும்நிலைத்திருக்க தாத்தாவைத் தேடுகின்ற குழந்தைகளும், உடன்பிறப்பை. நினைத்தேங்கும் சோதரரும் எங்கே எங்கேயென்று தவித்திருக்க துணையிழந்த மனையாள் இன்றும் பரிதவிக்க இறப்பொன்றே நிரந்தரம் என்று நாம் அமைதியுடன்வாழ்ந்திடவே […]