Gowriyamma Selvanayagam

வாழ்வாங்கு வாழ்ந்து இறை நிழலில் இளைப்பாறும் எங்கள் குடும்பத்தின் மூத்த சொத்தாம் பாசத்துக்குரிய மாமி கௌரியம்மா (வயது 89) அவர்களின் ஆத்ம சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்… அன்பு மனைவியாய்த் தாயாய் சகோதரியாய் பேர்த்தியாய்ப் பூட்டியாய் யாவுமாய் நிறைவான வாழ்வினை வாழ்ந்து இறைவன் பாதம் சேர்ந்த இவ்வேளை திங்கள் நடைபெற இருக்கும் இறுதிக் கிரியையிலும் கலந்து கொள்ளுமாறு உறவுகளைக் கேட்டுக் கொள்ளுகிறோம்…! நன்றியோடு -: குடும்பத்தினர் ராகவன் சிவதர்சினி – Swiss திகதி: 24/11/2023 குடும்பம்

அமரர் ஜேர்மானூஸ் ஜெயந்திரன்

துயர் அறிவித்தல்..! அமரர் ஜேர்மானூஸ் ஜெயந்திரன் அன்ரன் திருச்செல்வம். மலர்வு- 28.05.1958 உதிர்வு- 16.09.2023 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி முன்ஸ்ரர், பிரித்தானியா, வதிவிடமாகவும் கொண்டவர். அன்னார் காலம் சென்ற அன்ரன் திருச்செல்வம், லில்லி மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான யோசெவ் சின்னத்துரை, மேரி திரேசா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், மேரி ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், நிலோஜன், ஒக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மெலானி, றொசிற்றா அன்பு மாமனாரும், நிலோ, நியா, மாயாவின் […]

நாராயணன் சந்தானகிருஷ்ணன்

கவித் கவிதாசனின் அம்மப்பா, அபிராமியின் தந்தையார். ஆத்மா நித்திய அமைதி காண, பாமுகம் சொந்தங்கள் இணைந்து பிரார்த்திக்கின்றோம்..! திகதி: 18/06/2023 பாமுகம் கலையகம்.

அமரர் சிவானந்தன் (Selm சிவா)

எங்கள் அன்பிற்குரிய உறவு Selm சிவா அவர்களின் உடலால் மறைந்து 3ம் ஆண்டு நினைவுகளை அவர் துணைவியார், அக்கா சர்வேஸ்வரி கதிரித்தம்பி கூடவே இணைந்து, யாபேருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்..! திகதி: 26/05/2023 பாமுகம் கலையகம்

சுப்பையா அன்னப்பிள்ளை அம்மா

அபிஷன் கணேசநாதனின் அப்பம்மா. அன்னப்பிள்ளை அம்மாவின் நீண்ட ஆயுள் அமைதி காணட்டும். உற்ற உறவுகள் ஆறுதல் அடையட்டும்..! திகதி: 21/03/2023 பாமுகம் / அபிஷன் குடும்பம் UK.

நீத்தார் நினைவாக..

[பெற்றோர் நினைவாகவும், என் புகுந்த வீட்டு பெற்றவர் நினைவாகவும்..] “மூத்தோர் மாண்பு போற்றும் மாதமதில்…” தச அவதாரத்தையும் தவம் என நினைத்த தாய் தந்திரமான தந்தையர் தக்க சமயத்தில் தத்தெடுத்தார் தமயனார் குழந்தைகளை பொறுமையின் வள்ளராய் பொங்கி எழமாட்டார் நம் வாழ்வின் பொப்பிசம் அன்பால் அரவணைப்பார் பண்பில் பக்குவமாய் பசத்தில் நேசமாய் துன்பம் வந்த போதும் சீற்றம் இல்லை சினமும் இல்லை இல்லறத்தை நல்லறத்தை நற்பணி என எண்ணிணார் நானிலத்தில் இணைந்தே அணைந்தே வாழ்ந்தே மடிந்தார் பெற்றவர்கள் […]

நீத்தார் நினைவாக..

[பெற்றோர் நினைவாகவும், என் புகுந்த வீட்டு பெற்றவர் நினைவாகவும்..] “மூத்தோர் மாண்பு போற்றும் மாதமதில்…” தச அவதாரத்தையும் தவம் என நினைத்த தாய் தந்திரமான தந்தையர் தக்க சமயத்தில் தத்தெடுத்தார் தமயனார் குழந்தைகளை பொறுமையின் வள்ளராய் பொங்கி எழமாட்டார் நம் வாழ்வின் பொப்பிசம் அன்பால் அரவணைப்பார் பண்பில் பக்குவமாய் பசத்தில் நேசமாய் துன்பம் வந்த போதும் சீற்றம் இல்லை சினமும் இல்லை இல்லறத்தை நல்லறத்தை நற்பணி என எண்ணிணார் நானிலத்தில் இணைந்தே அணைந்தே வாழ்ந்தே மடிந்தார் பெற்றவர்கள் […]

சிவராமலிங்கம் நாகேஸ்வரன் (ஈஸ்வரன்).

யாழ் கொக்குவில் / லண்டன். பாமுகம் உறவு ரட்ணேஸ்வரி மனோகரன் அவர்களது அக்காவின் கணவர். ஓய்வுபெற்ற சட்டத்தரணி வயது 79. திகதி: 01/02/2023 ரட்ணேஸ்வரி மனோகரன் Catford UK

அமரா் பற்குணநாதன் இராசதுறை

அன்னையின் மடியில் – 22.03.1971 ஆண்டவனின் மடியில் – 18.01.2023 மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும் Swiss Strengelbachஐ வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணநாதன் இராசதுரை 18.01.2023 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்கள் ஆன இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, அன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும், வளர்மதி அவர்களின் அன்பு கணவரும், அஞ்சலி, நித்திஷ், சயன், ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். திகதி: 18/01/2023 குடும்பத்தினா்