வதனி தயாபரன்

எனது விருப்புக் கவிதை.. அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. கொட்டாத பணங்கள் இல்லை. இன்னும் அம்மா என்ற வார்த்தைக்கு நான் காத்திருக்கின்றேன். இன்ப துன்பத்தில் வீட்டுக்கு அழைப்பர் தள்ளி வைத்து வேடிக்கை பார்ப்பர், எதுவும் கைபட்டால், மலடி என்பர். முகம் சுளித்து வாட வைப்பார் இரக்கம் இல்லா வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பார். புன்னகை […]

வதனி தயாளன்

எனது விருப்புக் கவிதை.. அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. கொட்டாத பணங்கள் இல்லை. இன்னும் அம்மா என்ற வார்த்தைக்கு நான் காத்திருக்கின்றேன். இன்ப துன்பத்தில் வீட்டுக்கு அழைப்பர் தள்ளி வைத்து வேடிக்கை பார்ப்பர், எதுவும் கைபட்டால், மலடி என்பர். முகம் சுளித்து வாட வைப்பார் இரக்கம் இல்லா வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பார். புன்னகை […]

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு மாசி கனவெனும் காற்றில் நினைவெனும் தேரில் புனைகின்ற வரிகளில் நனைகின்ற வேளையிது காலமும் நேரமும் கணிக்கின்ற நிகழ்வுகள் கசக்கின்ற போதங்கு கனக்கின்ற சுமைகளாய் புலரும் பொழுதுகளில் மலரும் எண்ணங்களுள் சுழறும் கருத்துகளில் மிளிரும் நிஜங்கள் கவிழும் இருள்களைக் களையும் விடியல்களாய் கவியும் நிகழ்வுகளால் கடக்கும் பொழுதுகளே ! மயக்கும் காட்சிகளாய் மாயை நாடகத்தில் மாறும் வேடங்களாய் மனிதர்கள் நடிப்புகளே தேவைகள் ஆயிரமாய்த் தேடிடும் ஆசைகளில் தோய்ந்திடும் மாந்தர்கள் தோன்றிடும் உணர்வுகள் அனுபவத் தேடலொன்றில் […]

மதிமகன்

பிழை திருத்தம் ………………….. மன்னிப்புடன் , எனது கவியில் முதலாவது பந்தியில் மூன்றாவது வரியை கீழ்வருமாறு திருத்தி வாசிக்கவும். ஆங்கிலத்தில் இலக்கம் இரண்டு! ஆனால் எமக்கோ பதினொன்று! ஆங்கில நாட்கள் இருபத்தெட்டு! ஆனாலும் லீப்பில் கூடிடும் ஒன்று! நன்றி “மதிமகன்”

சிவா சிவதர்சன்

[ வாரம் 294 ] “மாசி” மாரிக்குளிர் மறைந்துபோக தை பிறக்கும் தையிலும் தொடர்ந்து நின்றால் நிச்சயம் மாசி நீக்கும் பன்னிருமாதங்களில் வித்தியாசமானது மாசி நாளும் குறைந்தது, சைவத்தின் பற்றும் மிகுந்தது ஆங்கிலவருடத்தில் இரண்டாம் மாதம் தமிழிலோ பதினோராம் மாதம் இருபத்தெட்டு நாட்கள்கொண்டது நாலாண்டுக்கொருமுறை இருத்தொன்பதாவது சைவத்தோடு இணைந்து தயிழ் வளர்ப்பது ஆண்களுக்கொருநாள் சிவராத்திரி நோற்பது திருவிளையாடல் அறுபத்துமூன்றும் அகத்தேகொண்டது பூரத்திருநாளில் பிரணவமந்திர உபதேசம் பெற்றது அடி முடி காணாது மாலும் அயனும் அரண்டு போனது மாசி […]

ராணி சம்பந்தர்

04.02.25 ஆக்கம் 175 மாசி மகத்துவமான மாதம் மாசியில் மகா மகப் பண்டிகை அமோக வரவேற்புக் கண்டதே 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல மாசி மகா மகமும் “கும்பமேளா” எனும் சிறப்பு பெயரானதே தாலிப் பாக்கியம் நிலைத்திடவே கூடிவரும் திருமணம் தீர்க்க சுமங்கலியாய் வாழ்த்துப் பெற்றுக் கொண்டதே தோஷம் மறைந்து பாவம் போக்கிப் பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில் விநாயகர் வழிபடப் பொன்னான நாட்கள் வருவது இம் மாசி மாதத்திலே . […]

ஷர்ளா தரன்

நீண்ட இடைவெளியின் பின் அனைவருக்கும வணக்கம் மாசி முழங்கால் வரை பாய்ந்த வெள்ளம் கணுக்கால் வரை போய் கரைஒதுங்கிட மாசிப்பனி அது வந்திடுமே மூசி் அதன் வீரத்தை காட்ட பேசவார்த்தை இல்லை பேசாமல் போகவும் முடியவில்லை தளிர்த்த அறுகின்மேல் தத்துருவமாய் வந்தமர்ந்து பரந்த வெளியில் பஞ்சாய் படர்ந்திருக்கும் மெல்லிய சூரியக்கதிர் மேனி தடவிட மெல்லமாய் நழுவி நல்லவனாய் தரைக்குள் போகும் நல்ல காலையை இதமாய் தந்திடும் மகத்தான மாசி அது மாசிப் பொங்கல் மாசி மகம் தைப்பூசம் […]

வஜிதா முஹம்மட்

இறுதித் தூதர் முஹம்மது நபி ஓர் இறை மார்க்கப் போதகர் ஒவ்வொர் அசைவிலும் வாழ்வியல் கற்றுத் தந்தவர் எளிமை வாழ்கையே நேர் நெறிவழி என்றவர் ஏழை அனாதையை அணைப்பது இறைநேச வணக்கம் என்றவர் தர்மமே பெ௫ம் கொடை அநீதிகளை எதிர்த்து நிற்பது வாய்மை என்றவர் இறை வார்த்தையே இவர் வாழ்வியல் நல்லொழுக்கம் நற்பண்பு இவர் மாண்பியல் எளிமை வாழ்க்கையே இவர் ௨லகியல் ௨லகமே போற்றிய நேர்மையின் தலைவர் இவர் இறைநேச ஒற்றுமையால் அநீதிகளெல்லாம் இறையச்சத்தால் ஒழித்தார் தாய்மையும் […]

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_177 “மாசி” மாசி மகம் பிறவி பெரும் கடலில் வீழ்ந்து துன்ப கடலில் மாய்ந்து ஆன்மா இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்க செய்யும் நன்னாள் மாசி மகம்! மகாசிவராத்திரி அப்பனுக்கு ஒருநாள் அம்மைக்கு பலநாள்! மாசி கடும் குளிர் குளிரை கொண்டாடும் சளி காச்சல் இருமல் ஊர்ரெல்லாம் நோய் நொந்து போகும் மக்கள்! குளிரை முண்டி அடிக்குது காற்று மழை வெள்ளம் இருளை அகற்றிட சூரிய பகவானின் ஒளி ஏங்கி தவிக்கும் […]