ஜெபா ஸ்ரீதெய்வீகன்

மாசி 🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-60 04-02-2024 மாசி மாசி மகம் மகத்துவம் கேளாய், கடலில் நீராடி மனிதநேயம் வளர்ப்பாய் ஏழை எளியவர்க்கு தான தர்மம் செய்ய ஏங்கிய புண்ணியம் தானாய் வருமாம். மாசியிலே சிவத்தோடு சக்தி இணைவரே மகாசிவராத்திரி விரதமும் இவரே மகாசங்கடஹர போக்கும் சங்கடங்களை மாசி பெளர்ணமி சிறப்பு தர்ப்பணத்திற்கு சீரற்ற ரத்த ஓட்டம்,மாரடைப்பு, மனநோய் சளி மூட்டுவலி பக்கவாதம் பலவாறாய் பனிக்காலப் பிணியும் பின்தொடருமே […]

பாலதேவகஜன்

மாசி உள்ளம் நினைத்தவளை உருகி கிடக்கையிலே உணர்வில் ஏற்றிவைத்து உயிராக நேசித்தேன். உண்மை உணர்ந்தவளும் உடன்பட்டு கொண்டிடவே உச்சி குளிர்ந்துநின்று உலகை மறந்துவிட்டேன். உருவப் பிடிப்போடு என் உள்ளம் நுழைந்தவளின் உள்ளத்து மேன்மை கண்டு உறைந்தே போய்விட்டேன். உச்சமாய் என் வாழ்வு உன் வருகையோடு ஆனது உள்ளத்தில் இன்பம்மட்டும் உட்கார்ந்து கொண்டது. மாசி பிறந்தால் தான் காதலர் தினம் வருமாம் என்ற காத்திருப்போடு மட்டும் என்றைக்கும் நான் இருந்ததில்லை நீ என்னுள்ளே வந்து எனக்காகவேயான நாளிலிருந்தே எனக்கு […]

Sarvi

மாசி இரண்டாம் திங்களாகி….இரண்டெழுத்தினில் வலுவாகி…பக்திக்கு உளமாகி…மண்ணின் அறுவடையில் பேரின்பமாகி…. அள்ளி இன்பம் கொடுக்கும் மாசியே வருக….வருக….. ஒரு பக்கம் உன்வரவு கொள்ளை இன்பம்…..மறுபக்கம் மாரடைப்பால் மண்ணிலிருந்து விண்ணுலகம் சென்ற எங்கள் தந்தை மறைந்த திங்கள் மாசியே…. பன்னிரண்டு வருடங்களின் பின் பெற்றிட்ட தெய்வங்கள் தரிசனம் பெற்றிட…. வேண்டிய விமானச்சீட்டு வாரம் ஒன்று முன்னதாக….ஃபிளைற் இன்னும் எடுக்கவில்லையோ பெரியபிள்ளை….நான் இங்கே வாசலில் குந்திக்கொண்டிருக்கிறன் பிள்ளை எப்பவரும் வருமென…தன் ஆவலை வார்த்தைகள் வர்ணிப்பில் ஒவ்வொரு நொடியிலும் கரைத்தபடியிருந்த “அத்தா ” […]

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு மாசி ——- மாசிப் பனி மூசிப்பெய்யும் என்பர் மாசிப் பனி குளிரால் உறைகிறது உடம்பு வெடவெடக்கிறது பல்லு கிடுகிடுக்கிறது மேகமூட்டம் இருளாய் உள்ளது பாதையும் தெரியவில்லை பயணமும் கஷ்டத்திலை குளிர் ஒரு பக்கம் இருட்டொரு பக்கம் காலைவேளை மகிழ்ச்சி யில்லை கதிரவன் வந்தால் களிகூரும் மனம் இல்லையெனில் மந்தமாக இருக்கும் இது இயற்கையின் நியதி இன்னும் கொஞ்ச நாள் இவை கடந்திடும் இளவேனில் வரும் இதயமும் சிலிர்க்கும் துன்பமும் கரையும் பனி கரைவது […]

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாசி மாண்பு மிக்கது மாசி மாசறுக்குமது அருளை வீசி மாசி முப்பது நாளும் பூசிக்க வைக்கவே முகாமிடும் புதுமை விழாக்கள் வழிபாடுகள் புனித நீராடல்கள் விரதங்கள் வந்திடும் விழாக்களோ பலரகம் தந்திடும் வழிபாடுகள் இகபரம் பொழிந்திடும் விரதங்கள் சுகநலம் தந்திடும் புனிதநீராடல் பாவவிமோசனம் தானமும் தருமமும் சிறக்கும் தர்ப்பணமும் தடையின்றி நடக்கும் நீர்நிலைகளில் சுரக்கும் அமுதம் நீராடலால் கரையும் பாவம் விழுமியம் காணும் ஏற்றம் விவேகத்தில் பிறக்கும் மாற்றம் வழுப்பளு கழன்று போகும் வம்பளப்பு மண்டியிட்டு மயங்கும் […]

வதனி தயாபரன்

எனது விருப்புக் கவிதை.. அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. கொட்டாத பணங்கள் இல்லை. இன்னும் அம்மா என்ற வார்த்தைக்கு நான் காத்திருக்கின்றேன். இன்ப துன்பத்தில் வீட்டுக்கு அழைப்பர் தள்ளி வைத்து வேடிக்கை பார்ப்பர், எதுவும் கைபட்டால், மலடி என்பர். முகம் சுளித்து வாட வைப்பார் இரக்கம் இல்லா வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பார். புன்னகை […]

வதனி தயாளன்

எனது விருப்புக் கவிதை.. அம்மா என்று அமுதமொழிக்கு காத்திருந்தேன். ஆண்டுகள் சென்றது, காலங்கள் ஓடியது, என் கண்களில் கண்ணீர் துளிர்ந்தது, பார்க்காத வைத்தியதில்லை. உடம்பில் அனுபவிக்காத வேதனை இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. கொட்டாத பணங்கள் இல்லை. இன்னும் அம்மா என்ற வார்த்தைக்கு நான் காத்திருக்கின்றேன். இன்ப துன்பத்தில் வீட்டுக்கு அழைப்பர் தள்ளி வைத்து வேடிக்கை பார்ப்பர், எதுவும் கைபட்டால், மலடி என்பர். முகம் சுளித்து வாட வைப்பார் இரக்கம் இல்லா வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பார். புன்னகை […]