1-1

இவ்வாரத் கவித் தலைப்பு

பணம்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-31

மேலும் வாசிக்க

கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம் மாதமானாய் பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய் தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய் சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய் சில மக்களின் மூடக் கொள்கையானாய் சித்திரை பேரொளி அவனியில் மிளிர வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய கடந்து போன காலங்கள் தொலைந்து போக ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ ப து மகிழ்ந்து வாழ்வோம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்

கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம்

மேலும் வாசிக்க

புனிதா ரமலானே

இறையச்சம் ௨யிர்ப்பாகும் ஈகையேயிதன் துளிர்ப்பாகும் வணக்கவழிபாடு தொடராகும் வ௫டம்தோறும் வரவாகும் சங்கைமிகு மாதம்

மேலும் வாசிக்க