25.04.24 கவி இலக்கம் -313 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே ஊட்டும் கல்வி
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-25 25-04-2024
கவி இல(130) 25/04/24 விலக்கிய கல்லே மூலைக்கு முதன்மை கல் ஆவதுபோல செதுக்காத
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே! உரத்தில் பலமும் உளத்தில் அன்பும் உரக்கச்சொல்லும் திறனைப்
கவிதை இல 10 தலைப்பு. திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே குத்து மலர்
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்.. சின்னச் சின்னச் சிட்டுக்களே சித்திரமாய் வந்த சொத்துக்களே
“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே“ கவி….ரஜனி அன்ரன் (B.A) 25.04.2024 வண்ணங்கள் நிறைந்த
கவி 721 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே இவர்களின் உலகம் எவர்க்கிங்கு தெரியும்
உழவால் பண்படும் நிலம் போல உருவாக்கத் திறனால் மேம்படும் குழந்தைகளே நிறைவில் நிறைமதி
“திறனின் மேன்மை” தீட்டும் குழந்தைகளே…! வியாழன் கவி 1967.. மீட்டும் வீணையென மிரளாத
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசு இன்றைய உலகில்
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே (612) 25.04.2024 குவலயத்தில் குழந்தைகளின் பிறப்பு குன்றியதால்
கவிதை நேரம்-25.04.2024 கவி இலக்கம்-1862 திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே —————– குழந்தையும்
“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…” பூமாதேவியின் புதிய படைப்பாளி…பூக்கும் மலர்களெலாம் அழகான மலர்களே….
18.04.24 ஆக்கம் 312 விழித்தெழு எழும்போது நீ விழுகிறாய் விழும்போது நீயே எழுகிறாய்
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-23 18-04-2024
கவிதை நேரம் இல 18 சித்திரை வருடப்பிறப்பு சூரியனின் கதிர்களும் குயில்களின் ஓசையும்
உன் எண்ணத்தின் வண்ணமே வாழ்வானது உன் செயலின்படியே வாழ்க்கை என்று துன்பங்களுக்கு இடையிலும்
மண் குளிர மண்குளிரப் பெய்யும் மழையே! கண்மலர்ந்து நிற்கிறாய் வானில் எண்ணிறைந்து எழில்
பூக்களின் வசந்தம் வசந்த காலம் இன்பம் பொங்கும் வகை வகையாய் பூக்கள் பூத்துச்
அன்பின் அறத்தின் ஆதிக்கம் அனைவ௫ம் ஒன்றே போதிக்கும் மனித குலத்தின் மாணிக்கம் மாநபி
வியாழன் கவிதை நேரத்துக்காக.. சிவதர்சனி இராகவன் கவி இலக்கம் 1964…! நிறம் மாறும்
சித்திரையும் வந்ததே சித்திரையில் வந்ததொரு வருடமும் சிங்காரமாய் இரண்டு நாளாம் சிற்றுண்டி பொங்கல்
கவிதை நேரம்-18.04.2024 கவி இலக்கம்-1858 சிறப்பு குழந்தைகள் ——————– உலக குழந்தைகள்தான் நாளை
கேளிர் “ இந்த வரியின் தத்துவம் தமிழர் வாழ்வின் மகத்துவம் சூழல் தரும்
சித்திரை மகளே நீ வாழி! சித்திரை மகளே தினமலரே சீர்பெற வந்தாய் நீ
தாயின்றி நாமில்லை.! பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட
பூக்களின் புது வசந்தம் உதயங்கள் தேடும் இதயங்களில் வண்ண வண்ண மலர் வனமாய்
இல 17 = பூக்களின் புது வசந்தம் காலையில் பூத்தும் மாலையில் உதிரும்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவித்தலைப்பு பூக்களின் புது வசந்தம்
இயற்கையின் படையல் செயற்கையில் உன்னதம்…. வியப்பினில் விழிகள்அகல பூக்களில் மொய்க்கும் மனங்களே…. புதுப்புது
வசந்தத்தின் வைகறையின் எழிலை வார்த்தைகளுள் அடக்கி விடல் தகுமோ வர்ணத்தின் எழிலையெல்லாம் பரப்பி
கவிதை இலக்கம் 9 பூக்களின் பூ வசந்தம் புன்னகையின் அடையாளமாய் பூவையரின் மொழியாய்
11.04.24 ஆக்கம் -311 பூக்களின் பூ வசந்தம் பாக்களின் இதமான சந்தம் போல
ஈர்ப்பில் கவரும் ஈகை நிறைக்கும் மலர்களின் சேவை மதிப்புறு உலகே சித்திரை மகளை
வியாழன் கவி 1960…! பூக்களின் புது வசந்தம் நான் பூமியில் நடக்கவில்லை அப்படியே
கவி 719 பூக்களின் புதுவசந்தம் இலைகளை உதிர்த்து களையிழந்து கிடந்த செடிகளில் முளைவிட்டு
“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024 சித்திரையும்
பூக்களின் புதுவசந்தம் வசந்தம் வந்தாலே சுகந்தம் வருமே! வாசம் கூட வந்திடுமே! மகரந்தம்
நிமிர்ந்தே நின்றுவிடு நல்ல காலமும் நாளை பிறக்கட்டும் நலிந்தவர் இன்றியே வருசம் மலரட்டும்
கேளிர் “ இந்த வரியின் தத்துவம் தமிழர் வாழ்வின் மகத்துவம் சூழல் தரும்
கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————– நாம் வாழும்
பூக்களின் பூ வசந்தம் கோடை வந்தாலே எழிலாய் வாடையாய் வருவாயே சுகந்தமாய் ஜாடையாய்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-31
மழலைக்குள் மலர்கின்றாள்……… அவள் கிள்ளை மொழி அமிழ்து கீதமென இசைந்தசையும் செழிப்பு வித்தைகளை
சஞ்சலம் கவலையென நித்தமும ஏங்கும் மனம் மொத்தமாய் வேண்டுவது அமைதி மன அமைதி
உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி
“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024 வசந்தமெனும் இளவேனில்
தர்மத்தின் மாதம் ஒன்று தரணியிலே மலர்ந்தது இன்று மூபத்து இரவுகளும் நோன்பி௫ந்து முத்தாக்க
கவி 718 இதனாலே எல்லாம் இதனாலே கொண்ட பண்பை இழப்பதும் இதனாலே கொண்ட
உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி
வியாழன் கவி 1957.. புன்னகைக்கு ஈடேது.. பூக்களின் இதழ்விரிப்பாய்ப் பூமியில் எத்தனையோ இதயங்களின்
வேரறுத்து வீழ்ந்த கணம் வெந்துயரை நீக்கி வைத்தியம் ஏதிலியாய் ஏற்றவர்கள் உதவிக்கரம் ஈர்ந்தவர்கள்
கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம்
கரை தெரியுமா உனக்கு கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை கடந்தபாதையில் செய்த கடமையும்
ஜந்துமாகி இன்று அன்னையின் ஆண்டு ஜந்து அகமும் ரணமாய் வெந்து அதிகாலை கண்ணீரும்
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில்
படிநிலை வாழ்க்கையின் பரம்பலில் நிலை பெறும் வளம் மிகு செழிப்பதன் எழில்நிறை வாழ்தொடர்
முதுமை காலம் சிறு வயதில் துறு துறு என இருந்தவர்கள் முதியவராகியும் அதைக்கைவிடாமல்
வலியோ முதுமை கெலியோ பிறப்பில் இளமை வலியோ இறப்பின் முதுமை பலியோ சலிப்பில்
இளமையில் இனிமை வெல்லும் புதுமையில் முதுமை வெல்லும் பொறுமையில் பெருமை வெல்லும் வறுமையில்
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-23 28-03-2024
வியாழன் கவி 1954…! வலியதோ முதுமை..! வலியதோ முதுமை அன்றில் மெலியதோ தனிமை
வலியதுவோ முதுமை ! கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.03.2024 வாழ்க்கைப் பயணமதில் இளமைக்காலம்
காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம் இளசுகள் முதியோரை பழசுகள் எனவிழிக்குமாம் இளமை என்றும்
ஆற்றல் விருட்சத்தின் அளப்பெரும் தகமை போற்றும் நிகழ்வுகள் புவியின் உரிமை தோல்வியும் எழுகையும்
வலியதோ முதுமை வழியது கிடைக்க வரமாகும் வாழ்வு வலியது போக்கி வளம்காணும் மாண்பு
கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை —————— மனித வாழ்வில் மீண்டும்
வலியதோ முதுமை சிறுதுளி பெருவெள்ளம் நிறைமதி நிலவும் காலம் துறுவென வளரும் வாழ்வில்
Selvi Nithianandan (608) 28.03.2024 வலியதோ முதுமை காலமும் வேகமாய் நகர ஞாலமும்
கவி 716 அவரா இவரா எவர் கடவுள் இருக்கிறாரா இல்லையா இருந்தால் ஒருவரா
என் வீட்டில் அத்தனையும் நித்தமுமாய் நித்தமுமாய் பளபளக்கும் தூசி. கிடையாது துலங்கும் பாத்திரங்கள்
வியாழன் கவி 1951 புரிதலுக்குள் பூகம்பம்.. தெளிவான சிந்தனை அணைக்கட்டும் உந்தனை சீரிய
“ கவிதையெனும் காவியம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 2 1.03.2024 கவிதையெனும்
சிட்டுக்குருவியே! சின்ன அலகுப் குருவிநீயே சிந்தை மகிழ வைக்கின்றாய் பென்னம் பெரிய செயலாலே
சிட்டுக்குருவியே! சின்ன அலகுப் குருவிநீயே சிந்தை மகிழ வைக்கின்றாய் பென்னம் பெரிய செயலாலே
வாழ்வெனும் கற்கோயில் வார்ப்பாக்கும் வரைமுறையின் எழில்கோலம் உராய்ந்து கொள்ளும் பாத்திரத்தில் உருவெடுப்பில் படி
21.03.24 கவி இலக்கம்-308 சின்னச் சிட்டு பட்டு வண்ண பூஞ்சிட்டு பாட்டுப் பாடி
21.03.24 கவி இலக்கம்-308 சின்னச் சிட்டு பட்டு வண்ண பூஞ்சிட்டு பாட்டுப் பாடி
அகநாநூறில் அன்பு பேசுகிறது புறநாநூறில் வீரம் பேசுகிறது மக்கள் சங்ககால வாழ்வை அணுகி
குறையுள்ள மனிதரே குறையில்லா மனிதரை குற்றவாளியென்று தீர்ப்பு சொன்னால் எப்படி வலித்திருக்கும் ஏளனமும்
இறையச்சம் ௨யிர்ப்பாகும் ஈகையேயிதன் துளிர்ப்பாகும் வணக்கவழிபாடு தொடராகும் வ௫டம்தோறும் வரவாகும் சங்கைமிகு மாதம்
கவிதை நேரம்-21.03.2024 கவி இலக்கம்-1843 என்ன காலமிது ————— வயதான ஆச்சி பஸ்
வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக இளையவர்கள் கூட்டம்
சங்கதிகேளு வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக இளையவர்கள்
பகலொன்று முடிந்தால்தான் பளபளக்கும் மின்மினி நகர்ந்திடும் காலம் நல்லதே பிறக்கும் அகத்தினில் அனலாய்
விடியாத இரவொன்றில் துயிலாத கண்ணிரண்டு இமை மூட மறுத்து துடிக்கிது தவித்த படி
சூரியனின் கதிர்கள் மறைகின்றன வானம் செந்நிறமாக மாறுகிறது இரை தேடிய பறவைகள் கூடு
விடியாத இரவொன்று விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது