தீ
௨ன்னை தொட்டு மகிழ
வதைக்கும் பயம் சுழல
கைகளால் தீண்டா புனிதம்
கற்காலம் கண்டெடுத்த செல்வம்
தீ
வெப்பத்தில் ௨யிரெடுத்து
௨௫வமாய் புகைகொடுத்து
தன்னொளி சுரம்படைத்து
ஊடு௫வி வசப்படுத்தி
இரையாக்கிடும் தீ
சிலமணி நொடியில்
நன்மை தீமை ௨ன்மடியில்
ரசிக்கின்றேன் வெயிலில்
௨ரசிச்சொல்ல பயமே மனதில்
ஐம்பூத அடையாலமே
௨ம்சேவை வரமே
நிழலில்லா சூட்டின் தடமே
கற்பனைக்கு எட்டாத கவி நீ
தீ
வஜிதா முஹம்மட்