வியாழன் கவிதை

Vajeetha Mohamed

என்கிராமம்

மனச கட்டிப் போடும்
கண் எட்டும் தூரம்
தொட்டுப் போகும்
பச்சவயல் தென்றல்
பட்டு ஆட்டம்போடும்

௨லறி ஓடும் மாந்திராத்தாறு
ஊரைச் சுற்றும் சிற்றாறு
தூய்மையும் அமைதியும்
தூரவிலகா பண்பி௫க்கும்

தூறல் ஓயா அன்பி௫க்கும்
ஈரம் காயா ஈகையி௫க்கும்
நற்போடு நலவிசாரிப்பும்
ஐநேர தொழுகையில்

பள்ளிவாசலில் பரவசம்காணும்

ஊர்சுற்றும் இளையவர்கள்
௨ழைப்புக்கு ௨ரமாகி
நகர்வலம் சுற்றும்
வி௫ந்தோம்பல் சிறப்பு
என்பேன்

விதை தூவும் ஆனந்தம்
விடைபெறாத மனவோட்டம்
என்மூச்சு என்கிராமம்
இதனால் த௫கின்றேன்
கவியாக்கி

நன்றி
வஜிதா முஹம்மட்