சந்தம் சிந்தும் கவிதை

Selvi Nithianandan

பங்கு நீ

பங்காய் நீரும்
பாதியாய் நானும்
பாசமாய் என்றும்
பரவசமாய் மண்ணில்

படைப்பில் வேறாய்
பண்பில் ஒன்றாய்
பாரினில் சிறப்பாய்
பரமனின் பாங்காய்நீரே

செல்வி நித்தியானந்தன்