தீதும் நன்றும்
இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது
இதனை மற்றவரை
இணைப்பது தவறாகும்
எண்ணமும் எண்ணலும்
ஏற்பின் மதியாமையாகும்
எட்டும் திசையெங்குமே
எல்லாமே புரியாமையாகும்
நன்மையும் தீமையும்
நல்வனுக்கும் உண்டு
நயம்பட உணர்ந்து
நலொழுக்கமே சிறப்பாகும்
அழகான வாழ்வினை
அர்த்தமாய் வாழலாம்
அவனியில் பிறரையும்
அன்பினாலே மதிக்கலாமே