சந்தம் சிந்தும் கவிதை

சிவரஞ்சினி கலைச்செல்வன்

இறைவன் இல்லை என்ற என்றவரும்
எளியவன் உயர் சாதி என்றோரும்
பறைத்தமிழ் சிங்களம் என்றோரும்
பாகு பாடு மறந்த நவயுகம்.

என்ன இது இன்னமும் மத லெறி
இறைநெறி மறந்த மத வெறி
இந்தியா பாக்கிஸ்தான இலங்கை
எங்கனும் தொடரும் இம் மத வெறி

மத வெறி மறைய மலரட்டும்
எதிர்ப்பு அலை
இறைவன் ஒருவன் கடல் போல
எல்லா மதமும் நதிகளாக
என்பதை உணர்த்த எழுவோம் படையாக