சந்தம் சிந்தும்
ஆக்கம் 187
ஏன் இந்த மாற்றம்
உடல் சோர்ந்து
மனம் சோர்ந்து
நடை தளர்ந்து
நா வறண்டு
ஓர் இடத்தில் குந்தி
ஒழுகற்ற மூச்சு இறைப்பும்
ஓரக் கண்ணீரும்
உடல் நடுங்க
பிசையும் வயிற்றின்
பினைப்பினை நினைக்க
இரு நாள் வாய்க்கு
வேலையில்லாதால்
வந்த பசியேன
உணர்கின்றான் !
க.குமரன்
யேர்மனி