வியாழன் கவிதை

Abirami manivannan

கவி அரும்பு 161
வீட்டுமுற்றம்
பாதம் பதிக்க வீட்டுமுற்றம்
ஓடி ஓடி விளையாடவே
பூக்கள் நிறைய வைத்திருக்கவே
தண்ணீர் நிறைய ஊத்தவே
அண்ணாக்களுடன் விளையாடவே
ஆக்கங்கள் செய்ய ஆர்வமே
வீட்டுமுற்றம் இல்லையே
எங்களுக்கு வீட்டு முற்றம் இல்லையே
நன்றி அபிராமி 😊