அத்திவாரம்
அத்திவாரம்பலமானால்
ஆயூளும் மகிழ்வாகும்
ஆனந்த வாழ்வானால்
அகிலமே சிறப்பாகும்
அன்னன தந்தை
அற்புத வரமாகும்
அள்ளவும் வற்றாத
அமுத சுரபியாகும்
இல்லமே அடிக்கல்லின்
அத்திவார முதலாகும்
இணைவே வாழ்வின்
ஆரம்ப படியாகும்
இறுகிய வாழ்வும்
இளகிய மனமும்
இன்பமாய் வாழ்ந்திட
இனித்திடும் அடிக்கலே
செல்வி நித்தியானந்தன்