வியாழன் கவிதை

தவமலர். கல்விராஜன்.

அன்னைமொழி தமிழின்
தேன்சுவை உணர்வில் ஊறி
எழுத்தின் வித்தாக பாமுகப்
பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு
அழகாக உணர வைத்து
இளையவர்கள் வாழ்வியலோடு இணைய
எழுத்தின் வித்தால்
பூத்தெழும் தமிழாக
பாமுகத்தில் மலர்ந்து
நறுமணம் வீசி
எம்மை மகிழ்வைக் கின்றது.