அன்னைமொழி தமிழின்
தேன்சுவை உணர்வில் ஊறி
எழுத்தின் வித்தாக பாமுகப்
பந்தலில் பூத்தெழும் தமிழாகமனங்களில் கொள்ளை கொண்டு
அழகாக உணர வைத்து
இளையவர்கள் வாழ்வியலோடு இணைய
எழுத்தின் வித்தால்
பூத்தெழும் தமிழாக
பாமுகத்தில் மலர்ந்து
நறுமணம் வீசி
எம்மை மகிழ்வைக் கின்றது.