சந்தம் சிந்தும் கவிதை

சிவரூபன் சர்வேஸ்வரி

சொர்க்கமே என்றாலும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

வீடுபெருக்கி கோலம்போட்டே விளங்கிடவே வைத்திடுவோம் //
நம்மவூரு நம்மவீடு நலமாகவே வாழ்ந்திடுவோம் //

தென்னைமரமும் பசுமை கொண்டு வளர்ந்திடுமே //

இயற்கை வளங்கள் நிறைததெங்கள் பூமியே //

அழகுச் சோலை மலர்வனங்கள் பூத்திடும்சோலை //

அமைதியான வாழ்வு கண்ட மக்களேபாரும் //

கற்றவர்கள் சுற்றிநிற்க்கும் அறிவுகொண்ட ஆலயம் //

விவசாயம் செய்துவாழும் கிராமமக்களும் நாமே //

என்னவளம் இல்லை எங்கள் நாட்டிலே //

இனிமை பொங்க வாழ்வோம் என்றுமே //

சொர்கமே என்றாலும் எங்களிற்கு ஈடாகுமா //

சொர்காபுரியில் வாழுகின்றோம் அமுதம் தேவையா //

சிவருபன் சர்வேஸ்வரி