வியாழன் கவிதை

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம். 114
இப்படியும் மாமியார்

யாழில்
நிச்சயதார் வீட்டில்
பெண்ணின் தாய்
மாப்பிள்ளையிடம்
தண்ணி அடிக்கும்
பழக்கம் இருக்காகயேன
கேட்டார்
மைலோ தான்
குடிப்பேன்!
என்ற மாப்பிள்ளையிடம்
தண்ணி அடியாதவன்
ஒரு ஆம்பளையா யேன
விழித்தார்!
ஓழுக்கமாக வாழ்பவனிடம்
கண்ணிக் குறைவாக
பேசியவர்களின்
சம்பந்தம் வேண்டாம்!
என போனார்கள்
மாப்பிள்ளை வீட்டார் !

க.குமரன்
யேர்மனி