சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம. சிந்தும்
வாரம் 273
அத்திவாரம்__அடிக்கல்

ஏழைக்கு வீடு
என்று அமையும்
என்ற ஏக்கம்
வாழ்வுக்கு உதவும்
கரங்களிடம்
வாஞ்சையோடு கேட்டவர்களுக்கு
கட்டி தர
மனம் கொண்டு
கல் ஒன்று
வைக்க வென்று
நாள் ஒன்றைக் கூறி
பொங்கி கல்லை
வைத்தார்கள்
வீடாகி வாழ
நாமும் வாழ்த்தி
அனைத்திட்டோம்
தொலைக்காட்சியை
மன நிறைவோடு

க.குமரன்