வியாழன் கவிதை

றூபதி அருட்பிரகாசம், :யேர்மனியில் இருந்து ,

அன்பு :
“அன்பு” ஒரு திரவியம் போன்றது
கொதிப்பவர்களிடம் ஆவியாகி விடுகின்றது,
குளிர்ந்தவர்களிடம் உறைந்து விடுகிறது .