அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-38
28-05-2024
வேள்வி
எம் மண்ணின் விடுதலைக்காக
வேள்வியானீரே
மாற்றான் கை போக
மடிந்து போனீரே
விண்ணில் போனாலும்
விதையானீர் மனங்களிலே
விருட்டசமாய் வளர்ந்து
வேள்வி செய்வீரே…
கண்ணியமாய் நாமெல்லாம்
கவலையின்றி வாழ்வோம்
கடமையென்று புரிந்து
கைகோர்ப்போம்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.