சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
ஆக்கம் 165

திமிர்

தனக்கு என்று
ஓர் அந்தஸ்து
தான் செய்வது
தான் சரி !

பிழை என்றாலும்
அதனால் என்ன ?
மற்றவரில் குற்றம் காட்டி
தன்னிலையில் மேன்மை!

கடைந்து எடுத்த
மூட தனம்
காட்டும் அந்த
சிறு புத்தியை
திமிர்
என்று சொல்லாமா?!

க.குமரன்
யேர்மனி