வியாழன் கவிதை

க.குமரன் 19.1.23

வியாழன் கவி
ஆக்கம் 101

பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது !?

பெருகிடும் வலிமை
பெற்றிடும் திறன்கள்
வழி சரி என்பின்
விளைச்சலாகுமே!

பெருகிடும் வலிமை
பெற்றிடும். தவறுகள
வழி பிழைக்கின்
தருசகளாகுமே!

சுதந்திர உலகில்
தூய சிந்தனைக்கு
வறுமை!!
சுய நலங்கள்
வென்றிட
பெற்றிடுமா மகிழ்வை?

அன்பதை வழியாக்கி
அறிவதை. சீராக்கி
ஆண்டும் செங்கோல்
வாழ்வின் வழியை
பெற்றுயர தடையேது!?

க.குமரன்
யேர்மனி