சந்தம் சிந்தும் கவிதை

க.குமரன்

சத்தம் சிந்தும்
வாரம் 265

குருதிப்புனல்

மனம் கொண்ட குமுறலை
விழி கொண்டு
காணுமோ

அன்று நிதம்
கண்ட சோகத்தை
நினையாமல் போகுமோ

இழந்திட்ட குருதியும்
குறியாக போக
நெறி கொண்ட
செயற்கைக்கு

புனல் ஒன்றாய்
சேர்க்க
உருவாகும் நாளை
விடிவாக மாற

க.குமரன்