உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி
April 4, 2024
இளவேனில் மங்கை
“ இளவேனில் மங்கை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 04.04.2024 வசந்தமெனும் இளவேனில்
April 3, 2024
முற்றுப்பெறுகின்றாய் ரமலானே
தர்மத்தின் மாதம் ஒன்று தரணியிலே மலர்ந்தது இன்று மூபத்து இரவுகளும் நோன்பி௫ந்து முத்தாக்க
April 3, 2024
இதனாலே எல்லாம் இதனாலே
கவி 718 இதனாலே எல்லாம் இதனாலே கொண்ட பண்பை இழப்பதும் இதனாலே கொண்ட
April 3, 2024
உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு உழைப்பே என்றும் உயர்வுதரும் உனக்குள் உறுதி எடுத்திடுநீ களைப்பே இன்றி
April 3, 2024
புன்னகைக்கு ஈடேது
வியாழன் கவி 1957.. புன்னகைக்கு ஈடேது.. பூக்களின் இதழ்விரிப்பாய்ப் பூமியில் எத்தனையோ இதயங்களின்
April 3, 2024
அடைக்கலமாய்……
வேரறுத்து வீழ்ந்த கணம் வெந்துயரை நீக்கி வைத்தியம் ஏதிலியாய் ஏற்றவர்கள் உதவிக்கரம் ஈர்ந்தவர்கள்
April 3, 2024
கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம் மாதமானாய் பூமிக்கு முத்திரையாய் கால் பதித்தாய் தமிழ் புத்தாண்டில் துவக்க தலைவனானாய் சித்திரையில் புத்திரன் பிறப்பது அதிஷ்டமற்றதாய் சில மக்களின் மூடக் கொள்கையானாய் சித்திரை பேரொளி அவனியில் மிளிர வாழ்த்துரைத்து சொந்தமானோர் மகிழ நல்ல செய்தியோடு சித்திரை திருநாளே வருக அல்லல் பட்டோர் நன்மைகள் கிடைக்க உள்ளமெலாம் ஆனந்தம் பொங்கி நிறைய கடந்து போன காலங்கள் தொலைந்து போக ஒற்றுமை கொண்டு உறவுகள் கூடி மகிழ ப து மகிழ்ந்து வாழ்வோம் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பெறுவோம்
கவிதை நேரம்-03.04.2024 கவி இலக்கம்-1850 சித்திரை மகளே ——————- சித்திரை மகளே நான்காம்
April 3, 2024
கரை தெரியுமா உனக்கு
கரை தெரியுமா உனக்கு கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை கடந்தபாதையில் செய்த கடமையும்
April 3, 2024