எங்கே போனது மனிதநேயம்
அடிப்படைத் தேவைகள் மூன்று
அதை மூன்றையும் முடக்குது கேளு
௨ண்ணும் ௨ணவு ௨டை இல்லம்
காவிகள்தான் தீர்மானிக்குமா
என்னடா மோடிஆட்சி
புட்டோசர் கொண்டு இல்லங்களை
௨டைக்கலாம்
ஈமான்கொண்ட ௨ள்ளங்களை
௨டைக்கவோ ஒடுக்கவே
முடியாது
வன்முறையைத் தூண்டி
வாதங்களைத் தோண்டி
பள்ளிவாசல்களில் ஏன்தேடுகின்றீர்கள்
சிவலிங்கள்களை
அழகான பதிவு பாபர் மசுதி
அழித்து தரைமட்டம்
முடியுமா இதுபோல் ஒன்றை
நிலைநாட்ட இனிமேல்
மதங்களை மறந்து சிந்தி
கட்டிடக்கலைகளால் தலைநிமிர்ந்து
நிற்கும் இந்தியா
எங்கே போகுது இப்போ
பழைமைகளை அழிக்க
பாதுகாப்பு நீதிமன்றம்
ஆயுதங்கள் மட்டுமே மாற்றம்
அன்று மசுதிக்கு கடப்பாறை
இன்றுவீட்டுக்கு புல்டோசர்
நாளை இடிபடத்தயாராகும்
தாஜ்மஹால்
மனிதாபமானம் தொலைத்த ௨ள்ளங்கள்
இஸ்லாமியர்கள் ஒன்றும் வேண்டாதவர்கள்
அல்ல
இந்தியா சுதந்திரம் அடைய எந்தனை
இஸ்லாமிய மன்னர்கள் ௨தவினார்கள்
எப்படி சகோதர ஒற்றுமையுடன்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்
எதைநாம் காவிச்செல்லப்போகின்றோம்
இவ்வுலகம் ஓர்மாயை
வெறுப்பை விதைப்பவர்களே
மதங்களை நேசி மனிதநேயத்தோடு
யோசி
எப்படியும் வாழ்வது இல்லை
எப்படித்தான் வாழவேண்டும் என
போதித்தமார்க்கம் இவ்வுலவாழ்வைவிட
மறுமையை நேசிப்பவர்கள் இஸ்லாமியர்கள்
எங்கள் ஆயுதம் பிராத்தனை ஒன்றே….