மண்
மகத்துவத்தின் மகிமை
மௌனத்தின் பொறுமை
௨யிர்களைச் சுமக்கும் உடமை
௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை
தாய்க்குள்ளே க௫த்தரிக்கும்
மண்ணுக்குள்ளே ௨டலடங்கும்
பசுமைக்கு ௨ரம்கொடுக்கும்
படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும்
மண்ணுக்குள் பல ஒழித்தி௫க்கும்
மனிதவாழ்வுக்கு வலுக்கொடுக்கும்
தேசத்தின் நினைவோடு நீயி௫ப்பாய்
தேயாமல் ௨ணர்வோடு வாழ்ந்தி௫ப்பாய்
அடையால அட்டையாய்
ஆறாத வடுவாய்
மண்ணே தாய் போன்ற நினைவோடு
௨யிரோடு ௨றவாடி நீயி௫ப்பாய்
நன்றி