இயற்கை
அண்டத்தில் தோற்றம்
ஆதாரமாய் உயிரினம்
அறிவியல் ஆராய்ச்சி
இயற்கையின் சான்றாகும்
கடல்கள் மலைகள்
காடுகள் பாறைகள்
ஆறுகள் தீவுகள்
பஞ்சபூதங்கள் பலவாகும்
இயற்கையை அழித்து
செயற்கையாய் உருவாக்கம்
இயந்திர வாழ்வில்
உணவே மருந்தாகும்
இயற்கையின் பிடியில்
இறைவனின் நியதி
இடையூறு செய்யின்
இறுமாப்பு விளைவாகும்