தவிப்பு
பள்ளிப் பருவத்திலே
தந்தையின் இறப்பு
படிப்பை தொடராது
படுத்திய தவிப்பு
மாரடைப்பால் இறந்த
சகோதரி இழப்பு
அடுத்து தொடரவே
விமானத் தாக்குதலில்
மருமகன் பலியானதும்
நான்கு வருடத்தை
நல்தாங்கிய அம்மாவின்
இறப்பும் தவிப்பாய்
புலத்து வாழ்வில்
யாரும் அற்றவர்களாய்
தனித்து வாழ்வது
தவிப்பாய் என்றும்