வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும்
மிகவும் இனிமையாக அழகாகக் கவி
வரிதனை மேலும் இனிமையாக்கிய
இரா விஜய கெளரவிக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
கவி படைத்த அத்தனை கவிப்படைப்பாளிகளிற்கும் நன்றிகள் வாழ்த்துகள்.
பாகம் 2 இல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அனைத்து கவியாளர்களிற்கும் வாணி மோகனுக்கும்,நகுலா சிவநாதனிற்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
சாந்தினி துரையரங்கன்
6 hours ago
வியாழன் காணொளி கவிதைகளை படைத்த கவிஞர்களுக்கும், உற்சாகமாக தட்டிக்கொடுத்து சிறப்பிக்கின்ற விஜயகௌரியக்காவிற்கும் இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி.
க.குமரன்
6 hours ago
தட்டி கொடுப்புக்கு நன்றி
அதிபருக்கும் நன்றி
வாழ்த்துகள் கவியாளர்கள்
அனைவருக்கும்
Selvi Nithianandan
6 hours ago
இரவு வணக்கம் இருவருக்கும்
கெளரி சிறப்பான தட்டிக் கொடுப்பு
மிகவும் நன்றி
David
15 hours ago
David Anthony Says:
10/08/2022at 12:45
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக
அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:19ம் வாரம்
10/08/2022: புதன்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு,தம்சீடரை நோக்கி கூறியதாவது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால்
அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.“
என்றார்.
(புனித யோவான்:12;24)
சிந்தனைக்கு:
—————————-
“மடிந்த கோதுமை
மணி.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
மதிப்பும் மாண்பும் எதற்கும்
யாருக்கும் கிடைக்கும் அவையோ அவர்களோ தங்களை உடைக்கும்போதுதான். உடைத்தால்தான், கல்
சிலையாகும். உருக்கினால்தான்
தங்கம்
நகையாகும். மண்ணில் மூழ்கிய விதையே நெல்மணியாகின்றது. கொதிக்கும் நீரில் வெந்த அரிசியே சோறாகின்றது. இதுதான்
வாழ்க்கைத் தத்துவம். கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு,
சாதீயத்தை உயர்த்திப்பிடிப்பதும், நேர்மையற்ற வாழ்க்கை வாழ்வதும், ஒழுக்கக்கேடான முறைகளில் செல்வத்தைச் சேர்ப்பதும்,
இயேசுவை காயப்படுத்தும் செயல்களாகும்.
சிந்திப்போம்.
ஆகவே, அன்பு இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வசந்தா ஜெகதீசன்
16 hours ago
உற்சாக வணக்கம்
புதனின் பொலிவும், நிகழ்வுகள் தொகுப்பும் சிறப்பே. பாராட்டுக்கள்.
இலக்கிய நேரம் ஆக்கத்தின் படைப்புக்கள் சிறப்பு, அணிசேர் மற்றைய நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள். நன்றி
Jeya Nadesan
18 hours ago
மாண்பு போற்றும் ஆண்டு,காணாமற் போனோரின் கவனீயீர்ப்பு
ஆவணி மாதத்தின்,புதன் விடியலில் பாமுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்,இன்றைய நிகழ்வுகள்
சிறப்பாக இடம்பெற வாழ்த்துகின்றேன்.தொழில் நுட்பம் கலைவாணி
நடா மோகன்,அருண்குமார் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்
Jeya Nadesan
18 hours ago
ஈரடிக்கவி
————–
2601-பொருள் அற்றவனைக் காட்டிலும்
பொருள் உடையவனே அதிகம் துன்பம் அடைகின்றான்
2602-அன்பு என்னும் சொல் நம் உள்ளத்திலுருந்தால்
அறிவு என்பது என்றும் நம்மை விட்டு அகலாது
Peirisnevis
18 hours ago
ஆவணியில் புலர்ந்த புதன்நற்பொ ழுதாகபாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளோடு இணைவோம்.
தொடரும் நிகழ்ச்சிகள் சிறப்புடன் மலர நிறைந்த வாழ்த்துகள்.
உரை அரும்பு வாசிப்புத் திறமையில் வளர்ந்து வரும் இளையோர் குழந்தைகளை
பாராட்டி வாழ்த்தி வரவேற்று
கலையக நெறியாள்கையில் எம்மை அன்புடன் இணைக்கும்
கலைவாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார்
நன்றிகள்.
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற,,,,,,
இறை ஆசீர் வேண்டி அன்புடன்,,,,,,
தினம் ஒரு பொன் மொழி
**********. ******. *******
அன்பு செலுத்து அனைவரிடமும்
பழக்கம் கொள் பலரிடம்
நெருங்கிப் பழகு சிலரிடம்
நட்பு கொள் ஒருவரிடம்
பகைமை கொள்ளாதே எவரிடமும்
சிவா சிவதர்சன்
19 hours ago
உன்னை மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே,!
மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.!
*இனிய காலை வணக்கம் !*
சாந்தினி துரையரங்கன்
19 hours ago
இனிய காலை வணக்கம் பாமுக உறவுகளுக்கு, புதன்கிழமை நாளை சிறப்பிக்க வருகின்ற அத்தனை பேரையும் வரவேற்று வாழ்த்துகின்றோம்.
சக்தி சிறினிசங்கர்
1 day ago
இனிய இரவு வணக்கம்!
இருவரும் அருமையாக நிகழ்வை நடாதியிருந்தீர்கள். வாழ்த்துகள உரித்தாகுக !
வசந்தா ஜெகதீசன்
1 day ago
உற்சாக இரவு வணக்கம்
சந்தம்சிந்தும் கவி… தொடர்பணிக்குழுமத்திற்கும், தொடர்கவியாளர்களுக்கும் மிக்க மிக்கப் பாராட்டுக்கள்.
நன்றி
ராணி சம்பந்தர்
1 day ago
வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும்,
மிகவும் இனிமையாகத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்கட்கும் வஜிதா முகமத் அவர்களுக்கும்
அனைத்து கவிப்படைப்பாளிகள்
விதம் விதமான படைப்புகளிற்கும்
நன்றிகள் வாழ்த்துகள்.
Jeya Nadesan
1 day ago
இரவு வணக்கம் கலைவாணி மோகன்,கவிஞர் சக்திதாசன்,வஜிதா
முகமட்,சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை-184 நிகழ்வில் அனைவரினதும் கவிதைகளை அழகாக வாசித்தும்,விரிவாக்கம்
செய்தும் சிறப்பாக தொகுத்து வழங்கும் கவிஞர் சக்திதாசன்,வஜிதா
முகமட் அவர்களுக்கும் நன்றிகள்.எனது கவிதையை சிறப்புற அழகாக
விளக்கம் தந்தமைக்கு பாராட்டுக்கள்.கவிஞர் பாவை ஜெயபாலன்
குடும்பத்தினரையும் நினைவில் கொண்டும்,தொழில் நுட்பம் கலை
வாணிக்கும் நன்றி பாராட்டுக்கள்
Selvi Nithianandan
1 day ago
வணக்கம் இருவருக்கும்
கவிதையை சிறப்பாக தட்டிக்கொடுக்கும் பாங்கு அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ப,வை.ஜெயபாலன்
1 day ago
இன்றய சந்தம் சிந்தும் சந்திப்பு 184
நிகழ்வுக்கு இதுவரை கவிதைகளை பதிந்த
ுறவுகளின் ஆர்வத்துக்கும் அக்கறைக்பும்
நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாக
டுத்த வாரம் விமானம் தாமதமாகாவிட்டால் த நானிம் குரலோடு இணைவேன்.தொகுப்பாளர்கள்
சக்தி தாசன்,வஜிதா முகமட் இருவரின் பணிக்கும் பாராட்டுக்கள். பாமுக அதிபர்உ நடாமோகன்ங்க,னுக்ள்கும் நன்றிகள் கவிதைகளை
அனைத்முதும்ழு சிறப்பு
செல்வி நித்தியானந்தன்்
ஜெயா நடேசன்
மதிமகன்
மட்டுவில் மரகதம்
ராணி சம்பந்தர்
வசந்தா
ஒளவை
ஜெயம் தங்கராசா
வஜிதா முகமட்
சிவா சிவதர்சன்
க்கலாபத்மநாதன்
எல்லாளன்
சக்தி சக்திதாசன்
அபிராமி கவிதாசன்
சிவரஞ்சனி கலைச்செல்வன்
கமலா ஜெயபாலன்
1கெளரிபாலா இராசையா
கோசலா ஞானம்
அனைவருக்கும் பாராட்டுக்கள்
வணக்கம் வாணி அனைத்து நிகழ்வுகளிற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
வேலை காரணமாக பங்கு பற்ற
முடியாது இருக்கிறது.
மன்னிக்கவும்.
Nada Mohan
1 day ago
பாமுகம் வியாழன் கவிதை
சவால் தலைப்பு [1,175]
கீழ் தெரியும் 1 நிமிட குறும் படத்திற்கான விளக்கத்தின் கீழே, உள்ள இணைப்பை அழுத்தி 1 நிமிட குறும்படத்தை பார்த்து விளங்கிய பின்,
“காணொளி தைத்த வரி” உங்கள் இவ்வார கவிதையாக மலரட்டும்…!
“பசி” என தலைப்பிடுங்கள்.
1 நிமிட குறும்படம் உங்கள் சிந்தனையில் பட்டு, “பசி” கவிதை படைப்பாகட்டும்..!
{}{}{}{}{}{}{}{}{}
ஈரானிய ஒரு நிமிட குறும்படம்
மனதை நெகிழ வைத்தது.
ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார்.
திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, “என்ன நடக்கிறது?” என்று கேட்கிறாள்.
இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க முயற்சிக்கிறார்.
அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். “எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்”. அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார்.
குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைப்பதை பார்த்து, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர், ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு சொல்கிறார்.
சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீர்களே, தயவு செய்து, எடுத்து செல்லுங்கள்.” என்று அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.
A strong message to all.
ஒருவருடைய தன்மானம் மற்றும் சுய மரியாதை பாதிக்காத வகையில், பசித்தவருக்கு உணவளிப்பதும், தேவையுள்ளோருக்கும், ஏழைக்களுக்கும் உதவுவது என்பது இறைவனின் பார்வையில் பெரிய நன்மையான காரியமாக பார்க்கப்படுகிறது.
காத்திடமான கரு
உதவியை உலகிற்கே கூறும்.. நிலை சார்ந்தோர் முன்
திருடிய நிலை அறிந்து தீர்வை முன்வைத்த தகமை உயர்வே.
நன்றி தலைப்பிற்கு.
Jeya Nadesan
1 day ago
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் உறவுகளின் கவனயீர்ப்பு மாதமாகிய ஆவணியில் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான
காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகள் சிறப்பாக
இடம்பெற வாழ்த்துகின்றேன்.தொழில் நுட்பம் அனைவருக்கும் நன்றி
பாராட்டுக்கள்
நகுலவதி தில்லைத்தேவன்
1 day ago
காலை வணக்கம் வாணி. இன்றைய நாள் சிறப்பாக அமையப் வாழ்த்துக்கள். இனைந்து பங்கு பற்றிய யாவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Jeya Nadesan
1 day ago
ஈரடிக்கவி
—————-
2599-எம்மால் முடிந்தவரை எம் பணிதனை நல்லதாகச் செய்தால்
நாளை இதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றலை பெற்று கொள்ளலாம்
2600-எங்கள் மீது எனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் கூட பயனில்லாது போய் விடும்
சிவா சிவதர்சன்
1 day ago
பொதுவாக பிரச்சனைகளில் இருந்து விலக..!
உங்களுக்கு விருப்பமில்லாத எவரையும் உங்களுக்கு பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..!
நட்பும் நீடிக்கும்..!
நல்ல பெயரையும் காப்பாற்றலாம்..!
*இனிய காலை வணக்கம் !*
Kandasamy Segar
1 day ago
வாழ்வின் உண்மை 190 வது வாரத்திற்கான தலைப்பு
செல்லப்பிராணி
சமகாலத்தில் செல்லப்பிராணி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எந்த செல்லப்பிராணி அதிக நன்மையை தருகின்றது?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
Kandasamy Segar
1 day ago
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
,இன்றைய தினம் படைப்புகளை படைக்கும் இளையோர் பெரியவர்களிற்கும் வாழ்த்துக்கள் .
சிவதர்சனி
1 day ago
பொது அறிவுக்கேள்விச்சரம் 451 க்கான வினா இது!
1/-ஆறெழுத்து சொல் ஒன்று கடிகாரத்தைப் பார்த்து நாம் உரைக்கும் சொல் ஒன்று??
2/-முதல் மற்றும் மூன்றாம் எழுத்து சேர “ இதை இழந்து வாழ்வோரும் உண்டு”?
3/-மூன்று ஐந்து ஆறு சேர ஐ நாவால் அங்கிகரிக்கப்படுவது?!
4/-ஒன்று நான்கு ஐந்து ஆறு இணைய வாழ்வின் அந்தம் இங்கே தான்?!
5/-ஒன்று ஐந்து ஆறு சேர !! இதன் செயலை ஒரு விலங்குக்கு ஒப்பிடுவோம் ?!!
6/-மூன்று நான்கு ஐந்து ஆறு சேர தெளிவுக்கு இது நல்ல பாதை?!’
விடைதனைப் பாமுகப் பக்கத்தில் பதிக உறவுகளே!!
Tharmarajah Ponnampalam
1 day ago
வணக்கம் வாணி வாழ்த்துக் கள்.
செவ்வாய்ப் பொழுது , அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்ட மனமுகந்த வாழ்த்துக்கள்.
வாணி….
திங்களுக்கான பாடல் கிடைத்ததா?
நிரலில் இல்லை .
வசந்தா ஜெகதீசன்
1 day ago
உற்சாக வணக்கம்
செதுக்கும் செம்மையில் சிறக்கும் நிகழ்வுகள். செய்தித் தொகுப்புக்கள், இளையோர் படைப்புக்கள் செவ்வாய் நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
மாலை நிகழ்வுகள், சந்தம்சிந்தும் கவித்தொகுப்புக்கள், தொகுப்பாளர் விடுமுறையிலும் தோழமையுடன் கவிக்களத்தை தொடரும். கவிஞர் திரு. சக்திதாசன், சகோதரி வஜிதா அவர்கட்கும் மிகுந்த நன்றிகள் பாராட்டுக்கள்.
“படைப்பின் வீரியம் பாமுகமாய்
பணிகளின் மிடுக்கே உயர்வளமாய்
ஆளும் உலகே அணிதிரள்வாய்
ஆற்றல் உனக்கே அறிந்தெழுவாய்.”
Jeya Nadesan
2 days ago
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் எம் உறவுகளின் கவனயீர்ப்பு ஆவணி மாதத்தின் திங்கள் விடியலில் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகளாக குருக்கள் ஐயாவின் ஆனுமீகப்பாலம் கருத்துக்கள்,விளக்கங்கள் சிறப்பு.நற்சிநந்தனையில் டேவிட் அன்ரனி,ஜெயா நடேசன்,நேவிஐ் பிலிப்,பொன் பொறிச்சொல்,
தினம் ஒரு பாமுக கவி,மற்றும் இளையோரின் வாசிப்பு,உரையரும்பு
குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள் மாலையில் காற்றுவெளிக்கும் வாழ்த்
துக்கள்.தொழில் நுட்பம் கலைவாணி மோகன்,நடா மோகன்,அருண்குமார் யாபேருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்
Jeya Nadesan
2 days ago
ஈரடிக்கவி
——————
2597-வாழ்வில் ஏழ்மையாக பிறப்பது தவறல்ல
சாகும் வரை ஏழையாக இருகக்காது மாற்றம் பெற முயற்சிப்பதே
சிறப்பு
2598-உயரமான இடங்களை சுற்றி பார்க்க தவற கூடாது
தாழ்வான இடங்களை தாண்டிப் போக பார்க்க வேண்டும்
வசந்தா ஜெகதீசன்
2 days ago
உற்சாக வணக்கம்
அ ழகுறு விடியலின் வனப்பு
திங்களின் நிகழ்வுகள் சிறப்பு
மெருகுறு தொகுப்புக்கள் அழகு
மேன்மையாய் பாமுக தொடர்பு
மொழி வளம், ஆன்மீகம், சிந்தனை,
அறிவுக்களஞ்சியம், தொடர்நிகழ்வுகள் இணைந்திட தொடர்பணியில் வாணி அனைத்தும் உரமே
அனைத்து தொகுப்பாளர்கள், நேயர்கள் உருவாக்கப்பாடலாளர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி
Peirisnevis
2 days ago
ஆவணியில் மலர்ந்த திங்கள் நற் பொழுதாக பாமுக உறவுகளுக்கு இனிய காலை
வணக்கம்.
காணாமல் போன உறவுகளைத் தேடுவோருடன் இணைவோம்
ஆன்மீகப் பாலத்தின் வழி தொடரும் சிந்தனை வள்ளுவம் வாழ்வாக பொறிச்சொல்லுடன் பன் மொழி கற்று பாடல்கள் கவிதைகள், அறிவுக் களஞ்சியம் சமையல் சுவை
உரை அரும்பு ,வாசிப்புத் திறமையில் வளர்ந்து வரும் இளையோர் குழந்தைகளை
பாராட்டி வாழ்த்தி வரவேற்ற
கலையக நெறியாள்கையில் எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகள்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார்
நன்றிகள்
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற
இறை ஆசீர் வேண்டி அன்புடன்…..
தினம. ஒரு பொன் மொழி
******. *********. ******
பிடிக்காதவரை பிடித்து வைத்து
வாழ முயற்சிப்பது துன்பம்.
பிடித்தவருடன் பிடிவாதமின்றி
விட்டுக் கொடுத்து
பிரியமாய் வாழ்வதே இன்பம்.
சிவா சிவதர்சன்
2 days ago
நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சரியான கருவிகளை பயன் படுத்தவில்லை எனில் உங்களுக்கு தோல்வியே!!
*இனிய காலை வணக்கம் !*
David
3 days ago
David Anthony Says:
07/08/2022at 19:30
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக
அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:19ம் வாரம்
07/08/2022: ஞாயிறு.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு,தம்சீடரை நோக்கி கூறியதாவது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்;
உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்.என்றார்.
(புனித லூக்கா:12:32,33)
சிந்தனைக்கு:
——————————
“பொறுப்பு”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
நமக்கு கிடைத்துள்ள பதவி,
பணம், சேர்த்துள்ள சொத்து, நீண்ட ஆயுள், அன்புள்ள குடும்பம் இவை எல்லாம் கடவுள் தந்த பொறுப்பு.
இவை உண்டு குடித்து, அனுபவித்து, கடைசியில் அனைத்தையும் இழந்து,கைகட்டி நிற்க அல்ல.
அருகில் உள்ளோரை ஆண்டு ஆட்டிப்படைக்க அல்ல.மாறாக,
நாம் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க தெய்வம் தந்த வாய்ப்புக்கள் இவைகள்.ஒவ்வொன்றின் பின்னணியிலும் பெரியதொரு பொறுப்பும் கடமையும் புதைந்திருப்பதை உணர்த்துவதே இன்றைய நற்செய்தியாகும்.
நம் அன்றாட வாழ்க்கையில்
கடவுள் இப்பொறுப்பை நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார். அதைச் சிறப்பாகச் செய்தால்
வாழ்வில் உயர்வும் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.
நாம்பொறுப்புடன் செய்யவில்லையாயின் தண்டனையும் வாழ்க்கை நிலையில் தாழ்வும் நம்மை வந்து சேரும்.
ஆகவே,
அன்பு இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
சிவா சிவதர்சன்
3 days ago
உண்மையான *இரக்க குணம்* என்பது எதையாவது கொடுப்பது அல்ல!
எது தேவையோ அதை உரிய நேரத்தில் கொடுப்பதே! *இனிய காலை வணக்கம் !*
ராணி சம்பந்தர்
3 days ago
காலை வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும் வாணி மோகனுக்கும் பாமுக உறவுகளிற்கும்.
நாளை பேசும் இதயம் 💓 21இல்
கலந்து கொண்டு சிறப்பிக்கும் விருந்தினர் இந்தியாவைச் சேர்ந்த திரு ரபாஎல் Raphael,அவரது அம்மா குழந்தை திரேஸ் யேசுதாஸ்.
19.00-20.00PM
சிவா சிவதர்சன்
4 days ago
எல்லாம் தெரிஞ்சவர்கள் மாதிரியே பேசுகின்றவர்களின் மத்தியில் எதுவுமே தெரியாத மாதிரி நடக்கிறவன்தான் புத்திசாலி…!
*இனிய மதிய வணக்கம் !*
David
5 days ago
David Anthony Says:
05/08/2022at 13:33
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
« தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில் »
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்:
——————————பொதுக்காலம்:18ம் வாரம்
05/08/2022.வெள்ளி.
நற்செய்தி வாசகம்:
—————————.
அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து,கூறியதாவது:
“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக்கிடைக்கும் பயன்
என்ன?என்றார்.
(புனித மத்தேயு:16:24,26)
சிந்தனைக்கு:
————————————
“இழப்பு தரும் மகிழ்வு.”
————————————
அன்பு
சகோதர, சகோதரிகளே!
மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும்இழக்க விரும்புவதில்லை. ஆனால்,
சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்குகைம்மாறாக நாம்
பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது,
மேலானது என்பதைஅனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.
ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூடஇழந்தனர்.இச்சிந்தனையில் நாம்?
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இரட்னேஸ்வரி மனோகரன்.
5 days ago
இனிய வணக்கம் வாணிமோகன், செல்வி, மற்றும் அன்பான பாமுக உறவுகள் அனைவருக்கும்,
இன்றைய கேள்விகள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள், விடை தெரியாத கேள்விகளாக அதிகம் எனக்கு இருந்தன. முதல் ஐந்து இடங்களையும் பெற்ற உறவுகளுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.நன்றி.
ராதிகா ஐங்கரன்
5 days ago
எமது பாமுக உறவுகள் அனைவருக்கும் உற்சாகவணக்கம் இன்றைய நிகழ்சசிகள் அனைத்துக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் அண்ணா வாணயக்காவின் பணிக்கு மிக்க நன்றி🙏
Laxshika Thavakumar
5 days ago
நல்லவர்களும் கெட்டவர்களும் நாட்டில் இருப்பதால் மழையும் வெயிலும் மாறி மாறி வருகிறது😃😃அனைவருக்கும் உற்சாகமான இனிய காலை வணக்கம்🙏
Jeya Nadesan
5 days ago
ஈரடிக்கவி
———————
2597-கடவுளிடம் நம்பிக்கை இல்லாத பிள்ளையாக இருக்கலாம் ஆனால்
பிள்ளைக்காக கடவுளிடம் வேண்டாத தாய் இருக்க முடியாது
2598-மனித முகங்களை நேசிக்குமுன் மனித மனங்களை
நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
Jeya Nadesan
5 days ago
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் எம் உறவுகளின் கவவனயீர்ப்பு
ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வில் நற்சிந்தனையில் டேவிட் அன்ரனி,ஜெயா நடேசன்,நேவிஐ் பிலிப்,ராஜனி அல்போன்ஐ்,மும்மத
பண்ணிசையில் தவமலர் கல்விராஜன்
வரிகள்,பாடல் சிறப்பு.மற்றும் பண்ணிசை பாடுவோர்க்கும் வாழ்த்து
க்கள்,செல்வியின் கேள்விக்கணை,வசந்தாவின் சொல் தேடல்
இளையோரின் வாசிப்பு,உரையரும்பு குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்
தொழில் நுட்பம் கலைவாணி மோகன்,நடா மோகன்,அருண்குமார்
அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
Peirisnevis
5 days ago
ஆவணித் திங்களில் மலர்ந்த வெள்ளி நற்பொழுதாக பாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம் தொலைந்த உறவுகளைத் தேடுவோர் மாதம் இணவோம்.
தொடரும் சிந்தனை வள்ளுவம் வாழ்வாக பாமுக மேடையிலே ஒலிக்கும் பண்ணிசை
ஆலய வழிபாடாகி அருள் வரம் பெருக பன்மொழி கற்று கேள்விக் கணை ,கவிதைகள்
சொற்தேடலுடன் ,உரை அரும்பு வாசிப்புத் திறமையில் வள்ர்ந்து வரும்
இளையோர் குழந்தைகளை வாழ்த்தி வரவேற்று,
கலையக நெறியாள்கையில்எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார் நன்றிகள்……
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற…..
இறை ஆசீர் வேண்டி அன்புடன்…….
தினம் ஒரு பொன் மொழி
*********. *****. ******
உடலையும் உள்ளத்தையும் வருத்தாமல்
வளமான எதிர் காலத்தை நம்மால்
உருவாக்க முடியா து..
சிவா சிவதர்சன்
5 days ago
உங்களை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட
உங்களை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு…!
*இனிய காலை வணக்கம் !*
Selvi Nithianandan
6 days ago
கேள்வி வாரம் 341 (05.08.2022)
1.முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் சிறுமிகள் கொல்லப்பட்டு பேர் படுகாயமடைந்தனர்
2.யப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி
பெயர் என்ன
3.இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
இலக்கம் 01. 61 பலி, 60 காயம்
இலக்கம் 02. கமிக்காஸ்
இலக்கம் 03. 1832
David
6 days ago
David Anthony Says:
04/08/2022at 14:00
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
« தேடும் எம் உறவுகளின் கவன ஈர்ப்பு மாதத்தில் »
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:18ம் வாரம்
04/08/2022.வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசுவாகிய நான் உனக்குக் கூறுகிறேன்: “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்”.என்றார்.
(புனித மத்தேயு:16:18,19)
சிந்தனைக்கு:
————————————
“உறவு.”
————————————
அன்பு
சகோதர, சகோதரிகளே! இந்த உலகத்திற்கு மீட்பு வழங்க வேண்டும் என்கின்ற மாபெரும் எண்ணத்தோடு தான், அவர்களோடு இந்த உடன்படிக்கையை கடவுள் மேற்கொண்டார். அவர்கள் எப்படி இருந்தாலும், இறைவன் அந்த உறவை தொடர வேண்டும் என்று நினைக்கின்றார். எனவே, அவர்களுடைய பாவங்களைப் பொருட்படுத்தாது, அந்த உறவை பேணிப்பாதுகாக்கின்றார்.
இன்றைய உலகில், மனிதர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அற்ப காரணங்களுக்காக, நல்ல உறவுகளை இழந்துவிடுகின்றனர். உறவு என்பது சுயநலம் இல்லாததாக இருக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். உறவைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு, உறவின் புனிதத்தை பேணிப்பராமரிப்போம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும்
மிகவும் இனிமையாக அழகாகக் கவி
வரிதனை மேலும் இனிமையாக்கிய
இரா விஜய கெளரவிக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
கவி படைத்த அத்தனை கவிப்படைப்பாளிகளிற்கும் நன்றிகள் வாழ்த்துகள்.
பாகம் 2 இல் கலந்து கொண்டு சிறப்பிக்கும் அனைத்து கவியாளர்களிற்கும் வாணி மோகனுக்கும்,நகுலா சிவநாதனிற்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
வியாழன் காணொளி கவிதைகளை படைத்த கவிஞர்களுக்கும், உற்சாகமாக தட்டிக்கொடுத்து சிறப்பிக்கின்ற விஜயகௌரியக்காவிற்கும் இயக்குனர் அவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி.
தட்டி கொடுப்புக்கு நன்றி
அதிபருக்கும் நன்றி
வாழ்த்துகள் கவியாளர்கள்
அனைவருக்கும்
இரவு வணக்கம் இருவருக்கும்
கெளரி சிறப்பான தட்டிக் கொடுப்பு
மிகவும் நன்றி
David Anthony Says:
10/08/2022at 12:45
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக
அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:19ம் வாரம்
10/08/2022: புதன்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு,தம்சீடரை நோக்கி கூறியதாவது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால்
அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.“
என்றார்.
(புனித யோவான்:12;24)
சிந்தனைக்கு:
—————————-
“மடிந்த கோதுமை
மணி.”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
மதிப்பும் மாண்பும் எதற்கும்
யாருக்கும் கிடைக்கும் அவையோ அவர்களோ தங்களை உடைக்கும்போதுதான். உடைத்தால்தான், கல்
சிலையாகும். உருக்கினால்தான்
தங்கம்
நகையாகும். மண்ணில் மூழ்கிய விதையே நெல்மணியாகின்றது. கொதிக்கும் நீரில் வெந்த அரிசியே சோறாகின்றது. இதுதான்
வாழ்க்கைத் தத்துவம். கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு,
சாதீயத்தை உயர்த்திப்பிடிப்பதும், நேர்மையற்ற வாழ்க்கை வாழ்வதும், ஒழுக்கக்கேடான முறைகளில் செல்வத்தைச் சேர்ப்பதும்,
இயேசுவை காயப்படுத்தும் செயல்களாகும்.
சிந்திப்போம்.
ஆகவே, அன்பு இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
உற்சாக வணக்கம்
புதனின் பொலிவும், நிகழ்வுகள் தொகுப்பும் சிறப்பே. பாராட்டுக்கள்.
இலக்கிய நேரம் ஆக்கத்தின் படைப்புக்கள் சிறப்பு, அணிசேர் மற்றைய நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள். நன்றி
மாண்பு போற்றும் ஆண்டு,காணாமற் போனோரின் கவனீயீர்ப்பு
ஆவணி மாதத்தின்,புதன் விடியலில் பாமுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்,இன்றைய நிகழ்வுகள்
சிறப்பாக இடம்பெற வாழ்த்துகின்றேன்.தொழில் நுட்பம் கலைவாணி
நடா மோகன்,அருண்குமார் அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள்
ஈரடிக்கவி
————–
2601-பொருள் அற்றவனைக் காட்டிலும்
பொருள் உடையவனே அதிகம் துன்பம் அடைகின்றான்
2602-அன்பு என்னும் சொல் நம் உள்ளத்திலுருந்தால்
அறிவு என்பது என்றும் நம்மை விட்டு அகலாது
ஆவணியில் புலர்ந்த புதன்நற்பொ ழுதாகபாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளோடு இணைவோம்.
தொடரும் நிகழ்ச்சிகள் சிறப்புடன் மலர நிறைந்த வாழ்த்துகள்.
உரை அரும்பு வாசிப்புத் திறமையில் வளர்ந்து வரும் இளையோர் குழந்தைகளை
பாராட்டி வாழ்த்தி வரவேற்று
கலையக நெறியாள்கையில் எம்மை அன்புடன் இணைக்கும்
கலைவாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார்
நன்றிகள்.
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற,,,,,,
இறை ஆசீர் வேண்டி அன்புடன்,,,,,,
தினம் ஒரு பொன் மொழி
**********. ******. *******
அன்பு செலுத்து அனைவரிடமும்
பழக்கம் கொள் பலரிடம்
நெருங்கிப் பழகு சிலரிடம்
நட்பு கொள் ஒருவரிடம்
பகைமை கொள்ளாதே எவரிடமும்
உன்னை மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே,!
மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.!
*இனிய காலை வணக்கம் !*
இனிய காலை வணக்கம் பாமுக உறவுகளுக்கு, புதன்கிழமை நாளை சிறப்பிக்க வருகின்ற அத்தனை பேரையும் வரவேற்று வாழ்த்துகின்றோம்.
இனிய இரவு வணக்கம்!
இருவரும் அருமையாக நிகழ்வை நடாதியிருந்தீர்கள். வாழ்த்துகள உரித்தாகுக !
உற்சாக இரவு வணக்கம்
சந்தம்சிந்தும் கவி… தொடர்பணிக்குழுமத்திற்கும், தொடர்கவியாளர்களுக்கும் மிக்க மிக்கப் பாராட்டுக்கள்.
நன்றி
வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும்,
மிகவும் இனிமையாகத் தட்டிக் கொடுத்து ஊக்குவிக்கும் கவிஞர் சக்தி சக்திதாசன் அவர்கட்கும் வஜிதா முகமத் அவர்களுக்கும்
அனைத்து கவிப்படைப்பாளிகள்
விதம் விதமான படைப்புகளிற்கும்
நன்றிகள் வாழ்த்துகள்.
இரவு வணக்கம் கலைவாணி மோகன்,கவிஞர் சக்திதாசன்,வஜிதா
முகமட்,சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை-184 நிகழ்வில் அனைவரினதும் கவிதைகளை அழகாக வாசித்தும்,விரிவாக்கம்
செய்தும் சிறப்பாக தொகுத்து வழங்கும் கவிஞர் சக்திதாசன்,வஜிதா
முகமட் அவர்களுக்கும் நன்றிகள்.எனது கவிதையை சிறப்புற அழகாக
விளக்கம் தந்தமைக்கு பாராட்டுக்கள்.கவிஞர் பாவை ஜெயபாலன்
குடும்பத்தினரையும் நினைவில் கொண்டும்,தொழில் நுட்பம் கலை
வாணிக்கும் நன்றி பாராட்டுக்கள்
வணக்கம் இருவருக்கும்
கவிதையை சிறப்பாக தட்டிக்கொடுக்கும் பாங்கு அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இன்றய சந்தம் சிந்தும் சந்திப்பு 184
நிகழ்வுக்கு இதுவரை கவிதைகளை பதிந்த
ுறவுகளின் ஆர்வத்துக்கும் அக்கறைக்பும்
நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாக
டுத்த வாரம் விமானம் தாமதமாகாவிட்டால் த நானிம் குரலோடு இணைவேன்.தொகுப்பாளர்கள்
சக்தி தாசன்,வஜிதா முகமட் இருவரின் பணிக்கும் பாராட்டுக்கள். பாமுக அதிபர்உ நடாமோகன்ங்க,னுக்ள்கும் நன்றிகள் கவிதைகளை
அனைத்முதும்ழு சிறப்பு
செல்வி நித்தியானந்தன்்
ஜெயா நடேசன்
மதிமகன்
மட்டுவில் மரகதம்
ராணி சம்பந்தர்
வசந்தா
ஒளவை
ஜெயம் தங்கராசா
வஜிதா முகமட்
சிவா சிவதர்சன்
க்கலாபத்மநாதன்
எல்லாளன்
சக்தி சக்திதாசன்
அபிராமி கவிதாசன்
சிவரஞ்சனி கலைச்செல்வன்
கமலா ஜெயபாலன்
1கெளரிபாலா இராசையா
கோசலா ஞானம்
அனைவருக்கும் பாராட்டுக்கள்
1மத்தியானம்
2.மதி
3.தினம்
4.மயானம்
5.மனம்
6.தியானம்
கேள்விச்சரம்
—————
மத்தியானம்
01-மதி
02-தினம்
03-மயானம்
04-தியானம்
மத்தியானம்
மதி
தினம்
மயானம்
மனம்
தியானம்
வணக்கம் வாணி அனைத்து நிகழ்வுகளிற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
வேலை காரணமாக பங்கு பற்ற
முடியாது இருக்கிறது.
மன்னிக்கவும்.
பாமுகம் வியாழன் கவிதை
சவால் தலைப்பு [1,175]
கீழ் தெரியும் 1 நிமிட குறும் படத்திற்கான விளக்கத்தின் கீழே, உள்ள இணைப்பை அழுத்தி 1 நிமிட குறும்படத்தை பார்த்து விளங்கிய பின்,
“காணொளி தைத்த வரி” உங்கள் இவ்வார கவிதையாக மலரட்டும்…!
“பசி” என தலைப்பிடுங்கள்.
1 நிமிட குறும்படம் உங்கள் சிந்தனையில் பட்டு, “பசி” கவிதை படைப்பாகட்டும்..!
{}{}{}{}{}{}{}{}{}
ஈரானிய ஒரு நிமிட குறும்படம்
மனதை நெகிழ வைத்தது.
ஈரானிய சினிமா தயாரிப்பாளர் ஒருவர் எடுத்த, ஒரு நிமிடம் மட்டுமே ஒடக்கூடிய இந்தக் குறும்படம், உலகெங்கும் இருக்கக்கூடிய ஏழை மக்கள் சந்திக்கும் கடும் பசியை புரிந்துக் கொள்ள உதவுகிறது.
தன் மகளுடன் மளிகைக் கடைக்குச் செல்லும் ஒரு ஏழைத்தந்தை, அங்கே ரொட்டியை திருடி விடுகிறார்.
திருடி விட்டு திரும்ப எத்தணிக்கும் வேளையில், அந்த கடைக்காரர் அவரை கூப்பிட்டு நிற்கச் சொல்கிறார். இதை ஏக்கத்துடன் பார்த்த மகள், ஒன்றும் புரியாத நிலையில், தன் தந்தையைப் பார்த்து, “என்ன நடக்கிறது?” என்று கேட்கிறாள்.
இதைப் புரிந்துக் கொண்ட தந்தை, கவலைப்பட்டு, மனம் கலங்கி, மன்னிப்புக் கேட்க முயற்சிக்கிறார்.
அதற்கிடையே, அந்த கடைக்காரர் தன் மகளிடம் பேசுவதை கேட்கிறார். “எனதருமை குழந்தையே, உன் தந்தை பணம் கொடுத்து விட்டு, மிச்சம் வாங்க மறந்து விட்டார்”. அப்படி சொல்லி விட்டு, எதுவுமே நடக்காதது போல, கொஞ்சம் பணத்தை எண்ணி அந்த ஏழைத்தந்தையின் கைகளில் தருகிறார்.
குற்ற உணர்வில் மூழ்கி, ஒன்றும் செய்ய இயலாதவராக, தன் தலையைக் குனிந்தவாறே அந்த ஏழைத்தந்தை கடையை விட்டு வெளியேற ஒரு அடி எடுத்து வைப்பதை பார்த்து, அந்த கடையில் நின்றுக்கொண்டு, நடப்பதை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் ஒருவர், ஏழ்மையில் உணவுக்காக திருடியவரை கூப்பிட்டு சொல்கிறார்.
சகோதரரே! நீங்கள் வாங்கிய இந்த அரிசிப்பையை மறந்து விட்டுப் போகிறீர்களே, தயவு செய்து, எடுத்து செல்லுங்கள்.” என்று அரிசிப்பையை அவரிடம் கொடுக்கிறார். அதை, கனத்த மனதுடன் பெற்றுக்கொண்டு விடைபெறுகிறார், அந்த ஏழைத்தந்தை.
A strong message to all.
ஒருவருடைய தன்மானம் மற்றும் சுய மரியாதை பாதிக்காத வகையில், பசித்தவருக்கு உணவளிப்பதும், தேவையுள்ளோருக்கும், ஏழைக்களுக்கும் உதவுவது என்பது இறைவனின் பார்வையில் பெரிய நன்மையான காரியமாக பார்க்கப்படுகிறது.
குறும்படத்தின் லிங்க் கீழே :
https://youtu.be/T5fGfSszQfc
காத்திடமான கரு
உதவியை உலகிற்கே கூறும்.. நிலை சார்ந்தோர் முன்
திருடிய நிலை அறிந்து தீர்வை முன்வைத்த தகமை உயர்வே.
நன்றி தலைப்பிற்கு.
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் உறவுகளின் கவனயீர்ப்பு மாதமாகிய ஆவணியில் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான
காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகள் சிறப்பாக
இடம்பெற வாழ்த்துகின்றேன்.தொழில் நுட்பம் அனைவருக்கும் நன்றி
பாராட்டுக்கள்
காலை வணக்கம் வாணி. இன்றைய நாள் சிறப்பாக அமையப் வாழ்த்துக்கள். இனைந்து பங்கு பற்றிய யாவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஈரடிக்கவி
—————-
2599-எம்மால் முடிந்தவரை எம் பணிதனை நல்லதாகச் செய்தால்
நாளை இதனிலும் நன்றாகச் செய்யும் ஆற்றலை பெற்று கொள்ளலாம்
2600-எங்கள் மீது எனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் கூட பயனில்லாது போய் விடும்
பொதுவாக பிரச்சனைகளில் இருந்து விலக..!
உங்களுக்கு விருப்பமில்லாத எவரையும் உங்களுக்கு பக்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..!
நட்பும் நீடிக்கும்..!
நல்ல பெயரையும் காப்பாற்றலாம்..!
*இனிய காலை வணக்கம் !*
வாழ்வின் உண்மை 190 வது வாரத்திற்கான தலைப்பு
செல்லப்பிராணி
சமகாலத்தில் செல்லப்பிராணி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எந்த செல்லப்பிராணி அதிக நன்மையை தருகின்றது?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
,இன்றைய தினம் படைப்புகளை படைக்கும் இளையோர் பெரியவர்களிற்கும் வாழ்த்துக்கள் .
பொது அறிவுக்கேள்விச்சரம் 451 க்கான வினா இது!
1/-ஆறெழுத்து சொல் ஒன்று கடிகாரத்தைப் பார்த்து நாம் உரைக்கும் சொல் ஒன்று??
2/-முதல் மற்றும் மூன்றாம் எழுத்து சேர “ இதை இழந்து வாழ்வோரும் உண்டு”?
3/-மூன்று ஐந்து ஆறு சேர ஐ நாவால் அங்கிகரிக்கப்படுவது?!
4/-ஒன்று நான்கு ஐந்து ஆறு இணைய வாழ்வின் அந்தம் இங்கே தான்?!
5/-ஒன்று ஐந்து ஆறு சேர !! இதன் செயலை ஒரு விலங்குக்கு ஒப்பிடுவோம் ?!!
6/-மூன்று நான்கு ஐந்து ஆறு சேர தெளிவுக்கு இது நல்ல பாதை?!’
விடைதனைப் பாமுகப் பக்கத்தில் பதிக உறவுகளே!!
வணக்கம் வாணி வாழ்த்துக் கள்.
செவ்வாய்ப் பொழுது , அனைவருக்கும் மகிழ்ச்சியை ஊட்ட மனமுகந்த வாழ்த்துக்கள்.
வாணி….
திங்களுக்கான பாடல் கிடைத்ததா?
நிரலில் இல்லை .
உற்சாக வணக்கம்
செதுக்கும் செம்மையில் சிறக்கும் நிகழ்வுகள். செய்தித் தொகுப்புக்கள், இளையோர் படைப்புக்கள் செவ்வாய் நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்
மாலை நிகழ்வுகள், சந்தம்சிந்தும் கவித்தொகுப்புக்கள், தொகுப்பாளர் விடுமுறையிலும் தோழமையுடன் கவிக்களத்தை தொடரும். கவிஞர் திரு. சக்திதாசன், சகோதரி வஜிதா அவர்கட்கும் மிகுந்த நன்றிகள் பாராட்டுக்கள்.
“படைப்பின் வீரியம் பாமுகமாய்
பணிகளின் மிடுக்கே உயர்வளமாய்
ஆளும் உலகே அணிதிரள்வாய்
ஆற்றல் உனக்கே அறிந்தெழுவாய்.”
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் எம் உறவுகளின் கவனயீர்ப்பு ஆவணி மாதத்தின் திங்கள் விடியலில் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வுகளாக குருக்கள் ஐயாவின் ஆனுமீகப்பாலம் கருத்துக்கள்,விளக்கங்கள் சிறப்பு.நற்சிநந்தனையில் டேவிட் அன்ரனி,ஜெயா நடேசன்,நேவிஐ் பிலிப்,பொன் பொறிச்சொல்,
தினம் ஒரு பாமுக கவி,மற்றும் இளையோரின் வாசிப்பு,உரையரும்பு
குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள் மாலையில் காற்றுவெளிக்கும் வாழ்த்
துக்கள்.தொழில் நுட்பம் கலைவாணி மோகன்,நடா மோகன்,அருண்குமார் யாபேருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள்
ஈரடிக்கவி
——————
2597-வாழ்வில் ஏழ்மையாக பிறப்பது தவறல்ல
சாகும் வரை ஏழையாக இருகக்காது மாற்றம் பெற முயற்சிப்பதே
சிறப்பு
2598-உயரமான இடங்களை சுற்றி பார்க்க தவற கூடாது
தாழ்வான இடங்களை தாண்டிப் போக பார்க்க வேண்டும்
உற்சாக வணக்கம்
அ ழகுறு விடியலின் வனப்பு
திங்களின் நிகழ்வுகள் சிறப்பு
மெருகுறு தொகுப்புக்கள் அழகு
மேன்மையாய் பாமுக தொடர்பு
மொழி வளம், ஆன்மீகம், சிந்தனை,
அறிவுக்களஞ்சியம், தொடர்நிகழ்வுகள் இணைந்திட தொடர்பணியில் வாணி அனைத்தும் உரமே
அனைத்து தொகுப்பாளர்கள், நேயர்கள் உருவாக்கப்பாடலாளர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி
ஆவணியில் மலர்ந்த திங்கள் நற் பொழுதாக பாமுக உறவுகளுக்கு இனிய காலை
வணக்கம்.
காணாமல் போன உறவுகளைத் தேடுவோருடன் இணைவோம்
ஆன்மீகப் பாலத்தின் வழி தொடரும் சிந்தனை வள்ளுவம் வாழ்வாக பொறிச்சொல்லுடன் பன் மொழி கற்று பாடல்கள் கவிதைகள், அறிவுக் களஞ்சியம் சமையல் சுவை
உரை அரும்பு ,வாசிப்புத் திறமையில் வளர்ந்து வரும் இளையோர் குழந்தைகளை
பாராட்டி வாழ்த்தி வரவேற்ற
கலையக நெறியாள்கையில் எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகள்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார்
நன்றிகள்
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற
இறை ஆசீர் வேண்டி அன்புடன்…..
தினம. ஒரு பொன் மொழி
******. *********. ******
பிடிக்காதவரை பிடித்து வைத்து
வாழ முயற்சிப்பது துன்பம்.
பிடித்தவருடன் பிடிவாதமின்றி
விட்டுக் கொடுத்து
பிரியமாய் வாழ்வதே இன்பம்.
நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சரியான கருவிகளை பயன் படுத்தவில்லை எனில் உங்களுக்கு தோல்வியே!!
*இனிய காலை வணக்கம் !*
David Anthony Says:
07/08/2022at 19:30
Sunday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக
அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில்
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:19ம் வாரம்
07/08/2022: ஞாயிறு.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசு,தம்சீடரை நோக்கி கூறியதாவது: “சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்;
உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்.என்றார்.
(புனித லூக்கா:12:32,33)
சிந்தனைக்கு:
——————————
“பொறுப்பு”
——————————
அன்பு
சகோதர,சகோதரிகளே!
நமக்கு கிடைத்துள்ள பதவி,
பணம், சேர்த்துள்ள சொத்து, நீண்ட ஆயுள், அன்புள்ள குடும்பம் இவை எல்லாம் கடவுள் தந்த பொறுப்பு.
இவை உண்டு குடித்து, அனுபவித்து, கடைசியில் அனைத்தையும் இழந்து,கைகட்டி நிற்க அல்ல.
அருகில் உள்ளோரை ஆண்டு ஆட்டிப்படைக்க அல்ல.மாறாக,
நாம் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க தெய்வம் தந்த வாய்ப்புக்கள் இவைகள்.ஒவ்வொன்றின் பின்னணியிலும் பெரியதொரு பொறுப்பும் கடமையும் புதைந்திருப்பதை உணர்த்துவதே இன்றைய நற்செய்தியாகும்.
நம் அன்றாட வாழ்க்கையில்
கடவுள் இப்பொறுப்பை நம் ஒவ்வொருவருக்கும் தந்துள்ளார். அதைச் சிறப்பாகச் செய்தால்
வாழ்வில் உயர்வும் பரிசும் பாராட்டும் கிடைக்கும்.
நாம்பொறுப்புடன் செய்யவில்லையாயின் தண்டனையும் வாழ்க்கை நிலையில் தாழ்வும் நம்மை வந்து சேரும்.
ஆகவே,
அன்பு இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
உண்மையான
*இரக்க குணம்* என்பது எதையாவது கொடுப்பது அல்ல!
எது தேவையோ அதை உரிய நேரத்தில் கொடுப்பதே!
*இனிய காலை வணக்கம் !*
காலை வணக்கம் அதிபர் நடா மோகனுக்கும் வாணி மோகனுக்கும் பாமுக உறவுகளிற்கும்.
நாளை பேசும் இதயம் 💓 21இல்
கலந்து கொண்டு சிறப்பிக்கும் விருந்தினர் இந்தியாவைச் சேர்ந்த திரு ரபாஎல் Raphael,அவரது அம்மா குழந்தை திரேஸ் யேசுதாஸ்.
19.00-20.00PM
எல்லாம் தெரிஞ்சவர்கள் மாதிரியே பேசுகின்றவர்களின் மத்தியில் எதுவுமே தெரியாத மாதிரி நடக்கிறவன்தான் புத்திசாலி…!
*இனிய மதிய வணக்கம் !*
David Anthony Says:
05/08/2022at 13:33
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு!
இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள்
சிறப்பாக அமைய சித்தங்கொண்ட
நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
« தேடும் எம் உறவுகளின் கவன
ஈர்ப்பு மாதத்தில் »
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்:
——————————பொதுக்காலம்:18ம் வாரம்
05/08/2022.வெள்ளி.
நற்செய்தி வாசகம்:
—————————.
அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து,கூறியதாவது:
“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக்கிடைக்கும் பயன்
என்ன?என்றார்.
(புனித மத்தேயு:16:24,26)
சிந்தனைக்கு:
————————————
“இழப்பு தரும் மகிழ்வு.”
————————————
அன்பு
சகோதர, சகோதரிகளே!
மானிட வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு. யாரும் எதையும்இழக்க விரும்புவதில்லை. ஆனால்,
சிலவற்றை சில நேரங்களில் இழக்கும்போது, அந்த இழப்புக்குகைம்மாறாக நாம்
பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது,
மேலானது என்பதைஅனுபவத்தின் மூலமாகத்தான் அறிய முடியும்.
ஞானிகள், அறிஞர்கள், மாமனிதர்கள் இந்த மறைபொருளை, வாழ்வின் இரகசியத்தை அறிந்திருக்கின்றனர். எனவே, இழப்பதற்கு அஞ்சாமல் இழக்க முன் வந்தனர், சில வேளைகளில் தம் உயிரையும்கூடஇழந்தனர்.இச்சிந்தனையில் நாம்?
ஆகவே,இறைவா!
உமக்கே புகழ்!உமக்கே
மாட்சி! உமக்கே நன்றி!
அன்புடன்,
இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
இனிய வணக்கம் வாணிமோகன், செல்வி, மற்றும் அன்பான பாமுக உறவுகள் அனைவருக்கும்,
இன்றைய கேள்விகள் தொகுப்புக்கு வாழ்த்துக்கள், விடை தெரியாத கேள்விகளாக அதிகம் எனக்கு இருந்தன. முதல் ஐந்து இடங்களையும் பெற்ற உறவுகளுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.நன்றி.
எமது பாமுக உறவுகள் அனைவருக்கும் உற்சாகவணக்கம் இன்றைய நிகழ்சசிகள் அனைத்துக்கும் சிறப்பான வாழ்த்துக்கள் அண்ணா வாணயக்காவின் பணிக்கு மிக்க நன்றி🙏
நல்லவர்களும் கெட்டவர்களும் நாட்டில் இருப்பதால் மழையும் வெயிலும் மாறி மாறி வருகிறது😃😃அனைவருக்கும் உற்சாகமான இனிய காலை வணக்கம்🙏
ஈரடிக்கவி
———————
2597-கடவுளிடம் நம்பிக்கை இல்லாத பிள்ளையாக இருக்கலாம் ஆனால்
பிள்ளைக்காக கடவுளிடம் வேண்டாத தாய் இருக்க முடியாது
2598-மனித முகங்களை நேசிக்குமுன் மனித மனங்களை
நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
மாண்பு போற்றும் ஆண்டின் தேடும் எம் உறவுகளின் கவவனயீர்ப்பு
ஆவணி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிதான காலை வணக்கம் இறையன்புடன்.இன்றைய நிகழ்வில் நற்சிந்தனையில் டேவிட் அன்ரனி,ஜெயா நடேசன்,நேவிஐ் பிலிப்,ராஜனி அல்போன்ஐ்,மும்மத
பண்ணிசையில் தவமலர் கல்விராஜன்
வரிகள்,பாடல் சிறப்பு.மற்றும் பண்ணிசை பாடுவோர்க்கும் வாழ்த்து
க்கள்,செல்வியின் கேள்விக்கணை,வசந்தாவின் சொல் தேடல்
இளையோரின் வாசிப்பு,உரையரும்பு குட்டிகளுக்கும் வாழ்த்துக்கள்
தொழில் நுட்பம் கலைவாணி மோகன்,நடா மோகன்,அருண்குமார்
அனைவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்
ஆவணித் திங்களில் மலர்ந்த வெள்ளி நற்பொழுதாக பாமுக உறவுகளுக்கு இனிய காலை வணக்கம் தொலைந்த உறவுகளைத் தேடுவோர் மாதம் இணவோம்.
தொடரும் சிந்தனை வள்ளுவம் வாழ்வாக பாமுக மேடையிலே ஒலிக்கும் பண்ணிசை
ஆலய வழிபாடாகி அருள் வரம் பெருக பன்மொழி கற்று கேள்விக் கணை ,கவிதைகள்
சொற்தேடலுடன் ,உரை அரும்பு வாசிப்புத் திறமையில் வள்ர்ந்து வரும்
இளையோர் குழந்தைகளை வாழ்த்தி வரவேற்று,
கலையக நெறியாள்கையில்எம்மை அன்புடன் இணைக்கும்
கலை வாணி நடா மோகன்
தொழில் நுட்பத்தில் கரம் இணைக்கும் அருண் குமார் நன்றிகள்……
வளர்க வளமாய் நாளும் மேன்மையுற…..
இறை ஆசீர் வேண்டி அன்புடன்…….
தினம் ஒரு பொன் மொழி
*********. *****. ******
உடலையும் உள்ளத்தையும் வருத்தாமல்
வளமான எதிர் காலத்தை நம்மால்
உருவாக்க முடியா து..
உங்களை குறை கூறும் பலருக்கு உத்தமனாக வாழ்வதை விட
உங்களை நம்பும் சிலருக்கு நல்லவனாய் இரு…!
*இனிய காலை வணக்கம் !*
கேள்வி வாரம் 341 (05.08.2022)
1.முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் சிறுமிகள் கொல்லப்பட்டு பேர் படுகாயமடைந்தனர்
2.யப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி
பெயர் என்ன
3.இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
(14) Kelvi Vaaram 341 Selvi Nithianandan 05 08 2022 – YouTube
இலக்கம் 01. 61 பலி, 60 காயம்
இலக்கம் 02. கமிக்காஸ்
இலக்கம் 03. 1832
David Anthony Says:
04/08/2022at 14:00
Thursday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்!
இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில்,
« தேடும் எம் உறவுகளின் கவன ஈர்ப்பு மாதத்தில் »
வாழ்த்துக்கள்கூறி…………
இறைவன் குரலில்: ——————————பொதுக்காலம்:18ம் வாரம்
04/08/2022.வியாழன்.
நற்செய்தி வாசகம்: —————————
இயேசுவாகிய நான் உனக்குக் கூறுகிறேன்: “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்”.என்றார்.
(புனித மத்தேயு:16:18,19)
சிந்தனைக்கு:
————————————
“உறவு.”
————————————
அன்பு
சகோதர, சகோதரிகளே! இந்த உலகத்திற்கு மீட்பு வழங்க வேண்டும் என்கின்ற மாபெரும் எண்ணத்தோடு தான், அவர்களோடு இந்த உடன்படிக்கையை கடவுள் மேற்கொண்டார். அவர்கள் எப்படி இருந்தாலும், இறைவன் அந்த உறவை தொடர வேண்டும் என்று நினைக்கின்றார். எனவே, அவர்களுடைய பாவங்களைப் பொருட்படுத்தாது, அந்த உறவை பேணிப்பாதுகாக்கின்றார்.
இன்றைய உலகில், மனிதர்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. அற்ப காரணங்களுக்காக, நல்ல உறவுகளை இழந்துவிடுகின்றனர். உறவு என்பது சுயநலம் இல்லாததாக இருக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். உறவைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு, உறவின் புனிதத்தை பேணிப்பராமரிப்போம்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)