அனைவருக்கும் வணக்கம்……வாணி மோகனுக்கும் வணக்கம்…..பூமி தினத்தைப் பற்றி உரையாடி இருந்தீர்கள்.அதில் என்னுடைய கவிதை பற்றிய உரையாடலும் இருந்தது..மறுஒலிபரப்பில் கேட்டேன்… நன்றி..பூமி தினம் ஏப்ரல் 22 ம் திகதி தான் எப்போதும் வரும்.18 ம் திகதி கவிதை நேரம் விருப்புத் தலைப்பாக இருந்தபடியாலும் 25ம் திகதி சிறப்புக் குழந்தைகள் பற்றிய கவித்தலைப்பு அதிபர் ஏற்கனவே அறிவித்த படியாலும் நான் பூமி தினத்தை முன்னிட்ட கவியாக பூமாதாவின் சிறப்புக்களை மட்டுமே கவியாக்கினேன்.பூமி தினத்தைப் பற்றி எதுவும் கவிக்குள் இணைக்கவில்லை….கவிவரிகளைப் பார்த்தால் தெரியும்….குறை ஒன்றுமே இல்லை.தெளிவுபடுத்த மட்டுமே எழுதியுள்ளேன்…… நன்றி வாணி மோகன்….எனக்கு நேரடி நிகழ்வுகளைக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்காது. நேரம் கிடைக்கும் போது மறுஒலிபரப்பினைக் கேட்டுக் கொள்வேன்….. தொடரான உங்கள் பணிகளுக்கு மிக்க மிக்க நன்றி.
Sarwaswary. K
1 hour ago
காலை வணக்கம்..
அழகானதொரு விடியலாக இறைவனுடைய கொடை….மகிழ்வான
நாளாக்கும் பாமுகத்தின் செயலூக்கம் என்றுமே போற்றுதற்குரியது..போட்டு
பற்றிய அலசல் மகத்தானது.
இன்று இணைந்துள்ள டொக்டர்..திருமதி.ரங்கராஜ்
அவர்களின் பகிர்வு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
DAVID
16 hours ago
அன்பான உறவுகட்கு!
இரண்டு வாரம் விடுமுறையில் சென்றதால் தொடர முடியவில்லை. மன்னிப்போடு……………
David Anthony Says: 24/04/2024at 19:10
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறப்பு குழந்தைகள் விழிப்புணர்வு மாதத்தில், வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
24/04/24: பாஸ்கா காலம் 4ம் வாரம் புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்: ——————————
இயேசு உரத்த குரலில் கூறியது:”என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை
அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கின்றார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கின்றார்.என்றார்.
(புனிதயோவான்:12:44)
சிந்தனைக்கு:
———————— “நம்பிக்கை”
————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். நம்பிக்கை கொள்ளவேண்டும்.
பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி, கடவுளின் மன்னிப்புப்பெற்று, அதன் பிறகு தான், அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றார்கள். அதேபோல, கடவுளின் அன்பையும், அருளையும் பெற வேண்டுமென்றால், நாமும் முதலில், அவரது இரக்கத்திற்காக மன்றாட வேண்டும்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
Sarwaswary. K
1 day ago
வணக்கம்…மிக்க சிறப்பான உன்னதமான அணுகுமுறையை கையாள வழிவகுக்கும் விதமாகவும்…
சிறப்புக்குழந்தைகளை அவர்களின் உணர்வுகளுக்கு தகுந்தமாதிரி மிக்க ஆழமான
அவதானிப்பு கையாள முனைந்தால் நம்பிக்கையை
வலுப்படுத்தி அதிலிருந்த சிரமங்களை மாற்றியமைக்க முடியும். என்றவழிப்படுத்தலை
மிக்க சாதுரியமாக உணர்வுபூர்வமான பண்போடு
அறிவுரைகளை பயன்படுத்த தூண்டும்வகையில் தான் இன்றைய ஜெயாஅக்கா அறிமுகமாக்கிய விருந்தினரின் அற்புதமான பகிர்வாக பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்.எல்லோருக்கும் மன ஆறுதல் கொடுக்கும் பயனும் பகிர்வும்…வாழ்த்துக்கள் ஜெயா அக்கா…பாமுகம் இல்லையேல்….இவையெல்லாம் அறிந்திட முடியுமா…மகிழ்வான வாழ்த்துக்கள்.
Kandasamy Segar
2 days ago
வாழ்வின் உண்மை 243 வது வாரத்திற்கான தலைப்பு
வாழ்க்கை
புலம்பெயர் நாட்டில் வாழும் வாழ்க்கையா? முன்பு தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கையா? சமகாலத்தில் தாயகத்தில் சென்று வாழ்ந்த வாழ்க்கையா?
உங்களிற்கு பிடித்த வாழ்க்கை.
உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
சிவதர்சனி
2 days ago
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 512
1.கோடை காலம் என்றாலே இப்படித்தான் இருக்கும்..!
ஐந்தெழுத்துச் சொல்
2.ஒன்று கடைசி இரண்டெழுத்துக்கள் சேர அணிகலன் ஒன்று?
3.ஒன்று மூன்று நான்கு ஐந்து சேர பூவொன்றின் பெயர்?
4.இறுதி மூன்றும் சேர காலப்பெயர்?
செய்திகளை தந்திட இணைந்த இளையவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.எல்லாமே நாமும் அறிந்திட முடிந்ததில் சந்தோஷம்.
வசந்தா ஜெகதீசன்
4 days ago
உற்சாக வணக்கம்
துறைசார் ஆண்டின் ஞாயிறு நிகழ்வுகள் தொடரும் ஒவ்வொரு சிறப்பிற்கும் பாராட்டுக்கள். இளையோர் நிகழ்வுகள் இளையோர் யோகா, செய்திப்பகிர்வுகள் தொடரும் நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . பாமுகப் பணியின் தொடரூக்க பற்றிக்கும். அழகியமலர்கள் நிகழ்வின் உயர்விற்கும் வாழ்த்துக்கள் நன்றி
Sarwaswary. K
4 days ago
உற்சாகமான காலை வணக்கம்…எல்லாமான சந்தோஷ நாளாக இணைந்திருக்கும்…பூரிப்பதற்காக புதிய படைப்பாளியாக இணையும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்…
வணக்கம் செல்விஅக்கா
1) ஜதராபாத்
2)தெரியாது
3)புருண்டி
நன்றி
Jeya Nadesan
6 days ago
கேள்வி வாரம்-421
01-ஹதரபாத்
02-கமலா சுரராயா
03-புருண்டி
Sarwaswary. K
6 days ago
முற்றத்து மலராக இன்று பின்லாந்து மலராக மலரவைத்துள்ள சாந்தினிக்கு
முதல் வணக்கம்…வாழ்த்துக்கள்..மிக்க சிறப்பாக ஒவ்வொரு வார்த்தையிலும் பின்லாந்து மண்ணில் ரசனையோடு ஒன்றிணைந்து வாழும் பெருமையாக மஞ்சுளா மோகனதாஸ் அவர்கள் சொல்லும் அழகோ சிறப்பு.
எமை அங்கே அழைத்துச் சென்றதுபோலுள்ளது….உன்னதமான உங்களுடைய பணிக்கும் வாழ்த்துக்கள்..பாமுகத்தினூடாக பலவற்றை நாம் காண்பதில் மகிழ்வான வாழ்த்துக்கள்.
Selvi Nithianandan
6 days ago
கேள்வி வாரம் 421
1.முத்துக்களின் நகரம்” என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றஇடம் எது?
2.மாதவிக்குட்டி என்னும் புனைபெயர் கொண்டவர் யார்?3.2024ல் ஏழ்மையான நாடுகளில் இரண்டாவதாய் உள்ள நாடு எது?
எல்லோருக்கும் வணக்கம்..
எல்லாமான சந்தோஷ நாளாக தொடரட்டும்…ஃபிரென்ஷ் மொழி கற்ப்பிக்கும் பக்குவம்
சிறப்பு…வாழ்த்துக்கள்…கவிதையை
தொகுத்து தரும் இருவருக்கும் வாணிமோகனுக்கும் வாழ்த்துக்கள் .
Sarwaswary. K
7 days ago
எல்லோருக்கும் வணக்கம்…
மகிழ்வான நிகழ்வுகள் பார்த்தோம்…நகுலாவின் நிறைந்த அலசல் தொடுப்புக்கு வாழ்த்துக்கள்..
தொகுப்பிலுள்ள வாணிமோகனுக்கும் வாழ்த்துக்கள்… ..
வசந்தா ஜெகதீசன்
8 days ago
உற்சாக வணக்கம்
புதன் நிகழ்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
மரபுக்கவி கற்போம் 103ல் சிறப்பு கவியரங்கு, குடும்பம் குவலய உராய்வில் சமகால தலைபபபுக்கள்
இலக்கியமும். மாலைநிகழ்வுகள்
என தொடராகும் அனைத்துநிகழ்வுகளுக்கும் தொகுப்பாளர்களுக்கும் இளையோர் படைப்புகளும் நிகழ்வுகள் சிறப்புடன் அணியாகும் வலுவிற்கும். வாணியின் பணிக்கும் மிகுந்த பாராட்டுக்கள் நன்றி
Kandasamy Segar
9 days ago
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மன்னிப்புடன் இன்றும்
வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக தவிர்கப்பட்டு மீண்டும்
அடுத்த வாரம் தொடரும்.
இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்
சிவதர்சனி
10 days ago
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 521
1.நான்கெழுத்து சிறுசொல் மனிதர் மட்டுமல்ல சில உயிரினங்களும் இப்படி இருக்கின்றன?
2.முதல் மற்றும் இறுதி சேர அரசருக்கே உரித்தானது ஒரு காலத்தில்?
3.கடைசி இரண்டெழுத்துக்களும் சேர வீட்டுப் பாவனைப்பொருள்?
4.ஒன்று மூன்று சேர இதனால் துயரம் நேரும்?
5.முதலிரண்டும் சேர ஒரு கட்டளைச் சொல்லாக அமையும்?
கேள்வி வாரம் 420 12.04.2024
1.ஒரு பொருள் கறுப்பாகத் தெரியக் காரணம் என்ன?
2.ஒரு பொருள் வெள்ளையாகத் தெரியக் காரணம் என்ன?
3.இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் யார்?
அழகான விடியலாக இறைவனின் கொடை….அற்புதமான படையலாக படைத்துள்ள எல்லோருக்கும் வணக்கம்…விடியலில் எழுகை
விரைந்து செல்லும் நிமிடங்களில் பலபல சந்தோஷ பக்கங்களாக நகர்த்தலில் திருப்தி கிடைக்கும். பிந்திய எழுகை
முடியாத மனநிலைக்கு தள்ளும்…யாவருக்கும் மகிழ்வான இனிய வாழ்த்துக்கள்.
சாந்தினி துரையரங்கன்.
14 days ago
இனிய வணக்கம்,
வியாழன் தோறும் நடைபெறுகின்ற முற்றத்து மலர்கள் நிகழ்ச்சியில் இம்முறை 11.04.2024 பல்துறைகலைஞன் செந்தூர்ச்செல்வன் நாகராசா (வவுனியா) கலந்து சிறப்பிக்கின்றார்.
Sarwaswary. K
14 days ago
பொறுமை நிறைந்த டொக்டர் அவர்களின் மருத்துவ பயனான ஆய்வின் பகிர்வு கேட்டு பிடித்ததில் மகிழ்வான வாழ்த்துக்கள்….
உற்சாக வணக்கம்
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், சகோதரி வஜிதா குடும்பத்தினருக்கும். சைபா மாலிக்
குடும்பத்தினருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
வசந்தா ஜெகதீசன்
15 days ago
உற்சாக வணக்கம்
காலை விடியலும் நிகழ்வுகள் தொகுப்பும் தொடரும் ஆக்கப்படைப்புகளும் மாலைத்தென்றல் இணைவும் செய்திகள் பகிர்வும் துறைசார் ஆண்டின் தொடர்ச்சியாய் மிளிர
தொடரும் ஒவ்வொரு தொகுப்பாளர்கள் இலக்கிய ஆக்க சிறப்பாளர்கள் காலைச்சிந்தனை தொடர்ச்சியாளர்கள் வாணியின் தொடரான சேவை இணைப்பிற்கும்
மிகுந்த மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி
David Anthony Says: 09/04/2024at 15:20
2nd week of Resurrection. Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
09/04/24: பாஸ்கா காலம் 2ம்வாரம் செவ்வாய்கிழமை.
இறைவன் குரலில்:
—————————
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: ——————————
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”
என்றார்.
(புனித யோவான்:3:14,15)
சிந்தனைக்கு: ———————————
« சொல்! செயல்! » ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நாம் இறந்தபிறகுதான் நிலையான வாழ்வு பெற வேண்டும் என்பதில்லை. உயிரோடு வாழ்கின்றபோதே நிலையான வாழ்விற்குள்ளாக நுழைய முற்பட வேண்டும். நமது சிந்தனை, சொல், செயல் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக குடிகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இறைவார்த்தைகளை,
சிந்தனைகளை
புரிந்து கொண்டவர்களாவோம்.
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
Sarwaswary. K
16 days ago
எல்லோருக்கும் காலை வணக்கம்….ஒன்றிணைந்து செயல்பட்டு தினம் தினம் ஆக்கிவைக்கும் ஒவ்வொரு படைப்புக்களும் அகிலத்தில்
உன்னதமான வைரங்களாக மிளிரும்…வாழ்த்துக்கள்.
Kandasamy Segar
16 days ago
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
மன்னிப்புடன் வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக இன்றைய தினமும் தவிர்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் தொடரும்.
இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
சிவதர்சனி
16 days ago
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 520।
இது ஒரு உணவுப்பொருள்..!ஒன்பது எழுத்துக்கள்?
1.முதல் மற்றும் கடைசி இரண்டும் சேர இது இன்றி ஆகாரம் ஏது?
2.ஆறும் ஏழும் சேர அழகைக் கெடுப்பது இது?
3.ஒன்றும் ஏழும் சேர மனிதருக்குள் வேறுபடுவது?
4.நான்கு எட்டு ஒன்பது சேர தண்டனை இதற்காக உண்டு?
5.முதலிரண்டும் சேர ஒரு செயற்ப்பாடு?
David Anthony Says: 08/04/2024 at 14:40
2nd week of Resurrection.
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறுவர் விழிப்புணர்வு மாதத்தில், வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
08/04/24: பாஸ்கா காலம்!
2ம் வாரம்,திங்கள்
தினமுமாகும்.
“கிறிஸ்து பிறப்பு அறிவிப்புபெரு விழா!”
நற்செய்தி வாசகம்:
——————————
“வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.என்றார்.”
(புனித லூக்கா:1:28-31)
சிந்தனைக்கு:
—————————-
“மீட்பு பணி”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின் மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக அமைகின்றது.
இன்றைக்கு நீதியோடு வாழ்கிறவர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வாழ்வது உண்மையில் சவாலான வாழ்வு தான். அப்படி வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தால், நிச்சயம் கடவுள் தன்னுடைய ஆவியை நமக்குக் கொடுத்து நம்மை இயக்குவார் என்கிற நம்பிக்கையோடு, தியானிப்போம்.
இந்த மகிழ்ச்சியான நாழில்சிந்திப்போம்.செயல்படுவோம். ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
17 days ago
David Anthony Says: 07/04/2024 at 19:00
2nd Sunday of Resurrection. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில், எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
07/04/24:ஆண்டவரின் இறை இரக்க ஞாயிறு தினமாகும்.பாஸ்கா காலம் 2ம் வாரம்
நற்செய்தி வாசகம்: ——————————
“இயேசு
தோமாவிடம், இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
(புனித
யோவான்:20:28-29)
சிந்தனைக்கு: ———————————
“நம்பிக்கை ——————————— அன்பு சகோதர, சகோதரிகளே! இன்று நாம் நமதாண்டவரின் இரக்கப் பெரு விழாவை கொண்டாடுகின்றோம்.
நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள்,ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்போம். “நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
வாழ்த்துக்கள்.!!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
DAVID
17 days ago
David Anthony Says: 07/04/2024 at 19:00
2nd Sunday of Resurrection. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில், எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
07/04/24:ஆண்டவரின் இறை இரக்க ஞாயிறு தினமாகும்.பாஸ்கா காலம் 2ம் வாரம்
நற்செய்தி வாசகம்: ——————————
“இயேசு
தோமாவிடம், இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து, நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
(புனித
யோவான்:20:28-29)
சிந்தனைக்கு: ———————————
“நம்பிக்கை ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இன்று நாம் நமதாண்டவரின் இரக்கப் பெரு விழாவை கொண்டாடுகின்றோம்.
நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள்,ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்போம். “நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
வாழ்த்துக்கள்.!!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
Sarwaswary. K
17 days ago
நகுலின் ஆற்றல்மிக்க வெளிப்பாடாக பார்க்க முடிகிறது…இணைந்துள்ள எல்லோருமாக விவேகமானவர்கள்.வாழ்த்துக்கள்.
Sarwaswary. K
18 days ago
புயலுக்குப் பின் வரும் அமைதியாய் பெண்பெயர் வருகிறது. நதியின் எல்லாமான பயன்பாடுபோல்
பெண் இருப்பதால் நதிகள் பெயரும் பெண்ணுக்கானது.நன்றி.
Sarwaswary. K
18 days ago
எல்லாமான சந்தோஷ காலை வணக்கம்.அழகான ஞாயிறு விடியலில்
அமர்க்களமாக ஒன்றிணைந்த ரையாடல் போற்றுதற்க்குரியது…நகுலின், அபிராமியின் விவாத வார்த்தைகள் நேற்றைய நாள் கேட்க முடிந்தது…எல்லோருக்கும் மகிழ்வான வாஅத்துக்கள்
David Anthony Says: 05/04/2024 at 14:40
1st week of Resurrection.
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , « எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில் » அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: —————————
« அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா! »
05/04/24: உயிர்ப்பு காலம் முதல் வாரம் வெள்ளி.
நற்செய்தி வாசகம்:
——————————
“இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
(புனித யோவான்:21;13,14)
சிந்தனைக்கு: ———————————
“அதிக அளவில்” ———————————
அன்பு சகோதர,
சகோதரிகளே! நமது வாழ்க்கையிலும், இதனை நாம் முழுவதுமாக உணரலாம். பார்வை இல்லாதவா்கள், காதுகேளாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைக்கு, அதிக அளவில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், கடவுள் பார்வையில் நாம் உயர்ந்த மதிப்பு பெற்றவர்கள் என்கிற எண்ணத்தை நாம் நம்முள் விதைத்துக்கொள்வோம்.
இதனை இயேசுவின் வார்த்தைகள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள முயற்சி
செய்வோம்.
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
அழகான விடியலாக ….அற்புதமான நாளாக ….மகிழ்வான நிறைந்திடட்டும்…எல்லோருமாக ஒருங்கிணைந்த சந்தோஷ நாளாகட்டும்…காலை வணக்கம் வாணிமோகன்…
Sarwaswary. K
20 days ago
இன்றைய முற்றத்துமலராக மலரவைத்து ..அவரது அயராத உன்னதமான பக்கங்களை விரிந்திட வைத்துள்ள சாந்தினியின் ஆற்றல்மிக்க அற்புதமான ஆளுமைக்கும் இணைத்து வாழ்த்துக்கள்.
David Anthony Says: 04/04/2024at 20:25 Jeudi.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறப்பு குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
04/04/24: உயிர்ப்பு காலம் முதல் வாரம் வியாழன்
தினமாகும். நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு அவர்களைப் பார்த்து,”மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.
(புனித லூக்கா:24;
46-48)
சிந்தனைக்கு: ———————————
“நம் இறைவன்” ——————————— அன்பு சகோதர,
சகோதரிகளே! நம்; இறைவன் நம் வாழ்வின் சந்தேகங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குபவர். நம் வாழ்வின் பயம், அச்சம், கலக்கம் இவை அனைத்தையும் அகற்றுவார். நம்மோடு உண்டு உரையாடி நம்மை மகிழ்விப்பவர் நம் இறைவன். அந்த அன்பு தெய்வம் நம்மோடு உண்டு உரையாடிட இடம் கொடுப்போம். நம் கவலை எல்லாம் நீங்கும். அச்சம் அகலும். அமைதி அதிகரிக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்!
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
கேள்விக்கணை-419
01-சிலப்பதிகாரம்
02-சவுதி அரேபியா
03-கடற்கொள்ளை பறவை
கூழக்கடா
Selvi Nithianandan
20 days ago
கேள்விக் கணைகள் 419
1.தமிழ்நாடு என்றசொல் ஆளப்பட்ட இலக்கியம் எது?
2.முதன்முதலாக இயந்திரமனிதன்( Robo) குடியுரிமை கொடுத்த நாடு?
3.தரையிறங்காமல் மைல் தூரம் பறக்கும் பறவை எது?
உற்சாக வணக்கம்
சிறப்புக்குழந்தைகள் விழிப்புணர்வு மாதத்தில் ஆக்கப்படைப்புகள், கவிகளின் ஊற்றுக்கள் சமயச்சிந்தனைக் கருத்துக்கள் தொகுப்புக்களின் நிகழ்வுகள் சிறப்பாய் அணிசேர கவிக்களத்தின் மிடுக்கினை ஆய்வாக்கி கவிக்கருத்தை பிழிந்து எழுத்தாளர்களை ஓய்வின்றி எழுதத்தூண்டும் திறனாய்வுக் சோதரிகளுக்கும் வாணியின் தொடர் பாமுகப்பணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
சேவையே செம்மல்கள் பணி
தேவையே நேசமாய் உயர்த்திடப் பணி!
அனைவருக்கும் வணக்கம்……வாணி மோகனுக்கும் வணக்கம்…..பூமி தினத்தைப் பற்றி உரையாடி இருந்தீர்கள்.அதில் என்னுடைய கவிதை பற்றிய உரையாடலும் இருந்தது..மறுஒலிபரப்பில் கேட்டேன்… நன்றி..பூமி தினம் ஏப்ரல் 22 ம் திகதி தான் எப்போதும் வரும்.18 ம் திகதி கவிதை நேரம் விருப்புத் தலைப்பாக இருந்தபடியாலும் 25ம் திகதி சிறப்புக் குழந்தைகள் பற்றிய கவித்தலைப்பு அதிபர் ஏற்கனவே அறிவித்த படியாலும் நான் பூமி தினத்தை முன்னிட்ட கவியாக பூமாதாவின் சிறப்புக்களை மட்டுமே கவியாக்கினேன்.பூமி தினத்தைப் பற்றி எதுவும் கவிக்குள் இணைக்கவில்லை….கவிவரிகளைப் பார்த்தால் தெரியும்….குறை ஒன்றுமே இல்லை.தெளிவுபடுத்த மட்டுமே எழுதியுள்ளேன்…… நன்றி வாணி மோகன்….எனக்கு நேரடி நிகழ்வுகளைக் கேட்க சந்தர்ப்பம் கிடைக்காது. நேரம் கிடைக்கும் போது மறுஒலிபரப்பினைக் கேட்டுக் கொள்வேன்….. தொடரான உங்கள் பணிகளுக்கு மிக்க மிக்க நன்றி.
காலை வணக்கம்..
அழகானதொரு விடியலாக இறைவனுடைய கொடை….மகிழ்வான
நாளாக்கும் பாமுகத்தின் செயலூக்கம் என்றுமே போற்றுதற்குரியது..போட்டு
பற்றிய அலசல் மகத்தானது.
இன்று இணைந்துள்ள டொக்டர்..திருமதி.ரங்கராஜ்
அவர்களின் பகிர்வு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.
அன்பான உறவுகட்கு!
இரண்டு வாரம் விடுமுறையில் சென்றதால் தொடர முடியவில்லை. மன்னிப்போடு……………
David Anthony Says: 24/04/2024at 19:10
Wednesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறப்பு குழந்தைகள் விழிப்புணர்வு மாதத்தில், வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
24/04/24: பாஸ்கா காலம் 4ம் வாரம் புதன்கிழமை.
நற்செய்தி வாசகம்: ——————————
இயேசு உரத்த குரலில் கூறியது:”என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை
அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கின்றார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கின்றார்.என்றார்.
(புனிதயோவான்:12:44)
சிந்தனைக்கு:
———————— “நம்பிக்கை”
————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
கடவுளின் ஆசீரைப் பெறுவதற்கு முன்னதாக, நம்மையே கடவுளிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். நம்பிக்கை கொள்ளவேண்டும்.
பழங்காலத்தில், முனிவர்கள் காடுகளில் நோன்பிருந்து, தவம் செய்தார்கள். இந்த தவத்தை அவர்கள் செய்வது, கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்வதற்கான தயாரிப்பிற்காகத்தான். தங்களையே ஒறுத்து, தங்களின் தேவையற்ற ஆசைகளை அடக்கி, உடலை வருத்தி, கடவுளின் மன்னிப்புப்பெற்று, அதன் பிறகு தான், அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றார்கள். அதேபோல, கடவுளின் அன்பையும், அருளையும் பெற வேண்டுமென்றால், நாமும் முதலில், அவரது இரக்கத்திற்காக மன்றாட வேண்டும்.
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
வணக்கம்…மிக்க சிறப்பான உன்னதமான அணுகுமுறையை கையாள வழிவகுக்கும் விதமாகவும்…
சிறப்புக்குழந்தைகளை அவர்களின் உணர்வுகளுக்கு தகுந்தமாதிரி மிக்க ஆழமான
அவதானிப்பு கையாள முனைந்தால் நம்பிக்கையை
வலுப்படுத்தி அதிலிருந்த சிரமங்களை மாற்றியமைக்க முடியும். என்றவழிப்படுத்தலை
மிக்க சாதுரியமாக உணர்வுபூர்வமான பண்போடு
அறிவுரைகளை பயன்படுத்த தூண்டும்வகையில் தான் இன்றைய ஜெயாஅக்கா அறிமுகமாக்கிய விருந்தினரின் அற்புதமான பகிர்வாக பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்.எல்லோருக்கும் மன ஆறுதல் கொடுக்கும் பயனும் பகிர்வும்…வாழ்த்துக்கள் ஜெயா அக்கா…பாமுகம் இல்லையேல்….இவையெல்லாம் அறிந்திட முடியுமா…மகிழ்வான வாழ்த்துக்கள்.
வாழ்வின் உண்மை 243 வது வாரத்திற்கான தலைப்பு
வாழ்க்கை
புலம்பெயர் நாட்டில் வாழும் வாழ்க்கையா? முன்பு தாயகத்தில் வாழ்ந்த வாழ்க்கையா? சமகாலத்தில் தாயகத்தில் சென்று வாழ்ந்த வாழ்க்கையா?
உங்களிற்கு பிடித்த வாழ்க்கை.
உங்கள் அனுபவக்கருத்துக்களை பாமுக ரீவியில் வாழ்வின் உண்மை நிகழ்ச்சியில் வந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 512
1.கோடை காலம் என்றாலே இப்படித்தான் இருக்கும்..!
ஐந்தெழுத்துச் சொல்
2.ஒன்று கடைசி இரண்டெழுத்துக்கள் சேர அணிகலன் ஒன்று?
3.ஒன்று மூன்று நான்கு ஐந்து சேர பூவொன்றின் பெயர்?
4.இறுதி மூன்றும் சேர காலப்பெயர்?
ஆரவாரம்
ஆரம்
ஆவாரம்
வாரம்
செய்திகளை தந்திட இணைந்த இளையவர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.எல்லாமே நாமும் அறிந்திட முடிந்ததில் சந்தோஷம்.
உற்சாக வணக்கம்
துறைசார் ஆண்டின் ஞாயிறு நிகழ்வுகள் தொடரும் ஒவ்வொரு சிறப்பிற்கும் பாராட்டுக்கள். இளையோர் நிகழ்வுகள் இளையோர் யோகா, செய்திப்பகிர்வுகள் தொடரும் நிகழ்வுகளுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . பாமுகப் பணியின் தொடரூக்க பற்றிக்கும். அழகியமலர்கள் நிகழ்வின் உயர்விற்கும் வாழ்த்துக்கள் நன்றி
உற்சாகமான காலை வணக்கம்…எல்லாமான சந்தோஷ நாளாக இணைந்திருக்கும்…பூரிப்பதற்காக புதிய படைப்பாளியாக இணையும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்…
கேள்விக் கணைகள் (545 புள்ளிகள் (19.04.2024)
ஜெயா நடேசன் 207
பத்மினி கமலகாந்தன் 191
நகுலவதி தில்லைத்தேவன் 162
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 152
வாணி நடாமோகன் 187
சறோஜினி சோதிராஜா 192
நேவிஸ் பிலிப்ஸ் 123
ஜெசி மணிவண்ணன் 201
ராஜினி அல்போன்ஸ்- 195
லோஜினி முகுந்தன் 188
ராதிகா ஜங்கரன் 90
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 29
ஜெயமலர் ஜெயம் 60
தர்ஜினி சன்முகநாதன் 44
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 15
அபிராமி 34
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05
வணக்கம் செல்விஅக்கா
1) ஜதராபாத்
2)தெரியாது
3)புருண்டி
நன்றி
கேள்வி வாரம்-421
01-ஹதரபாத்
02-கமலா சுரராயா
03-புருண்டி
முற்றத்து மலராக இன்று பின்லாந்து மலராக மலரவைத்துள்ள சாந்தினிக்கு
முதல் வணக்கம்…வாழ்த்துக்கள்..மிக்க சிறப்பாக ஒவ்வொரு வார்த்தையிலும் பின்லாந்து மண்ணில் ரசனையோடு ஒன்றிணைந்து வாழும் பெருமையாக மஞ்சுளா மோகனதாஸ் அவர்கள் சொல்லும் அழகோ சிறப்பு.
எமை அங்கே அழைத்துச் சென்றதுபோலுள்ளது….உன்னதமான உங்களுடைய பணிக்கும் வாழ்த்துக்கள்..பாமுகத்தினூடாக பலவற்றை நாம் காண்பதில் மகிழ்வான வாழ்த்துக்கள்.
கேள்வி வாரம் 421
1.முத்துக்களின் நகரம்” என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றஇடம் எது?
2.மாதவிக்குட்டி என்னும் புனைபெயர் கொண்டவர் யார்?3.2024ல் ஏழ்மையான நாடுகளில் இரண்டாவதாய் உள்ள நாடு எது?
1.ஹைதராபாத்
2.கமலா சுரயா
3.புருண்டி
கேள்வி வாரம் 421
பத்மினி -கமலகாந்தன் 97
சறோஜினி-சோதிராஜா 93
ஜெயா-நடேசன் 73
பத்மலோஜினி-திரு 54
திக்கம் நடா 21
ராஜினி அல்போன்ஸ் 112`லோஜினி – முகுந்தன் 59
.கீத்தா பரமானந்தன் 07
நகுலவதி தில்லைத்தேவன்17
நகுலா சிவநாதன் 04
உமா காண்டீபன் 05
ஜெசி மணிவண்ணன் 02
எல்லோருக்கும் வணக்கம்..
எல்லாமான சந்தோஷ நாளாக தொடரட்டும்…ஃபிரென்ஷ் மொழி கற்ப்பிக்கும் பக்குவம்
சிறப்பு…வாழ்த்துக்கள்…கவிதையை
தொகுத்து தரும் இருவருக்கும் வாணிமோகனுக்கும் வாழ்த்துக்கள் .
எல்லோருக்கும் வணக்கம்…
மகிழ்வான நிகழ்வுகள் பார்த்தோம்…நகுலாவின் நிறைந்த அலசல் தொடுப்புக்கு வாழ்த்துக்கள்..
தொகுப்பிலுள்ள வாணிமோகனுக்கும் வாழ்த்துக்கள்… ..
உற்சாக வணக்கம்
புதன் நிகழ்வுகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
மரபுக்கவி கற்போம் 103ல் சிறப்பு கவியரங்கு, குடும்பம் குவலய உராய்வில் சமகால தலைபபபுக்கள்
இலக்கியமும். மாலைநிகழ்வுகள்
என தொடராகும் அனைத்துநிகழ்வுகளுக்கும் தொகுப்பாளர்களுக்கும் இளையோர் படைப்புகளும் நிகழ்வுகள் சிறப்புடன் அணியாகும் வலுவிற்கும். வாணியின் பணிக்கும் மிகுந்த பாராட்டுக்கள் நன்றி
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மன்னிப்புடன் இன்றும்
வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக தவிர்கப்பட்டு மீண்டும்
அடுத்த வாரம் தொடரும்.
இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 521
1.நான்கெழுத்து சிறுசொல் மனிதர் மட்டுமல்ல சில உயிரினங்களும் இப்படி இருக்கின்றன?
2.முதல் மற்றும் இறுதி சேர அரசருக்கே உரித்தானது ஒரு காலத்தில்?
3.கடைசி இரண்டெழுத்துக்களும் சேர வீட்டுப் பாவனைப்பொருள்?
4.ஒன்று மூன்று சேர இதனால் துயரம் நேரும்?
5.முதலிரண்டும் சேர ஒரு கட்டளைச் சொல்லாக அமையும்?
அறிவாளி
அளி
வாளி
அவா
அறி
உற்சாக வணக்கம்.
பாமுக உறவுகள் அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தொடரும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் வாழ்த்துக்கள் .
காலை வணக்கம்.எல்லாமான உன்னதமான படைப்புக்களை ஆக்கும் சந்தோஷங்களை இறைவனுடைய ஆசிகளாக தந்திட எங்கள் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் …யோகாவை கற்றறிந்த சிறப்பினை பார்த்து மகிழ்கின்றோம்…யாவருக்கும் வாழ்த்துக்கள்.
கேள்விக் கணைகள் (544 புள்ளிகள் (12.04.2024)
ஜெயா நடேசன் 200
பத்மினி கமலகாந்தன் 180
நகுலவதி தில்லைத்தேவன் 150
சிவதர்சினி இராகவன் 05
சிவமணி புவனேஸ்வரன் 152
வாணி நடாமோகன் 187
சறோஜினி சோதிராஜா 186
நேவிஸ் பிலிப்ஸ் 117
ஜெசி மணிவண்ணன் 193
ராஜினி அல்போன்ஸ்- 183
லோஜினி முகுந்தன் 187
ராதிகா ஜங்கரன் 85
இரட்னேஸ்வரி மனோகரன் 05
சாந்தினி துரையரங்கன் 05
வஜிதா முகமட்33
நகுலா சிவநாதன் 29
ஜெயமலர் ஜெயம் 60
தர்ஜினி சன்முகநாதன் 44
பத்மலோஜினி திரு 14
ஜெனி 05
நகுல் 15
அபிராமி 22
ஆதவன் 10
நடாமோகன் 06
உமா காண்டீபன் 05
உமா காண்டிபனின் அண்ணாவின் ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி
கேள்வி வாரம் 420 12.04.2024
1.ஒரு பொருள் கறுப்பாகத் தெரியக் காரணம் என்ன?
2.ஒரு பொருள் வெள்ளையாகத் தெரியக் காரணம் என்ன?
3.இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் யார்?
1. 7நிறங்களையும் உறிஞ்சி விடும்.
2.7நிறங்களையும் வெளியே விட்டு விடுகிறது.
3.ஆர்யமான் பிர்லா
கேள்வி வாரம் 420
பத்மினி -கமலகாந்தன் 94
சறோஜினி-சோதிராஜா 90
ஜெயா-நடேசன் 70
பத்மலோஜினி-திரு 54
திக்கம் நடா 21
ராஜினி அல்போன்ஸ் 107`லோஜினி – முகுந்தன் 56
.கீத்தா பரமானந்தன் 07
நகுலவதி தில்லைத்தேவன்13
நகுலா சிவநாதன் 04
உமா காண்டீபன் 05
எல்லாமான கவிதைகளும்
பூவினைஅதன் மகா தியாகத்தினை ஊடுருவித் தழுவியதால் எல்லாப் பூக்களுமே உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்திருக்கும்…யாவருக்கும்
வாழ்த்துக்கள்…வாணிமோகன்…விஜயகௌரி….நகுலா பண்பான பணி …வாழ்த்துக்கள்..
உமா காண்டிபனின் அண்ணாவின் ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி
அழகான விடியலாக இறைவனின் கொடை….அற்புதமான படையலாக படைத்துள்ள எல்லோருக்கும் வணக்கம்…விடியலில் எழுகை
விரைந்து செல்லும் நிமிடங்களில் பலபல சந்தோஷ பக்கங்களாக நகர்த்தலில் திருப்தி கிடைக்கும். பிந்திய எழுகை
முடியாத மனநிலைக்கு தள்ளும்…யாவருக்கும் மகிழ்வான இனிய வாழ்த்துக்கள்.
இனிய வணக்கம்,
வியாழன் தோறும் நடைபெறுகின்ற முற்றத்து மலர்கள் நிகழ்ச்சியில் இம்முறை 11.04.2024 பல்துறைகலைஞன் செந்தூர்ச்செல்வன் நாகராசா (வவுனியா) கலந்து சிறப்பிக்கின்றார்.
பொறுமை நிறைந்த டொக்டர் அவர்களின் மருத்துவ பயனான ஆய்வின் பகிர்வு கேட்டு பிடித்ததில் மகிழ்வான வாழ்த்துக்கள்….
எல்லோருக்கும் வணக்கம்…சந்தோஷமுட்டும்
படைப்பாளியாக யாவருக்கும் வாழ்த்துக்கள்…
உற்சாக வணக்கம்
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும், சகோதரி வஜிதா குடும்பத்தினருக்கும். சைபா மாலிக்
குடும்பத்தினருக்கும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
உற்சாக வணக்கம்
காலை விடியலும் நிகழ்வுகள் தொகுப்பும் தொடரும் ஆக்கப்படைப்புகளும் மாலைத்தென்றல் இணைவும் செய்திகள் பகிர்வும் துறைசார் ஆண்டின் தொடர்ச்சியாய் மிளிர
தொடரும் ஒவ்வொரு தொகுப்பாளர்கள் இலக்கிய ஆக்க சிறப்பாளர்கள் காலைச்சிந்தனை தொடர்ச்சியாளர்கள் வாணியின் தொடரான சேவை இணைப்பிற்கும்
மிகுந்த மிகுந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி
“செதுக்கும் உளியே சீர்படும்
செம்மை வாழ்வாய் வெளிப்படும்”
David Anthony Says: 09/04/2024at 15:20
2nd week of Resurrection. Tuesday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
09/04/24: பாஸ்கா காலம் 2ம்வாரம் செவ்வாய்கிழமை.
இறைவன் குரலில்:
—————————
அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகனில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அவர் உயர்த்தப்பட வேண்டும். அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்: ——————————
“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”
என்றார்.
(புனித யோவான்:3:14,15)
சிந்தனைக்கு: ———————————
« சொல்! செயல்! » ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே!
நாம் இறந்தபிறகுதான் நிலையான வாழ்வு பெற வேண்டும் என்பதில்லை. உயிரோடு வாழ்கின்றபோதே நிலையான வாழ்விற்குள்ளாக நுழைய முற்பட வேண்டும். நமது சிந்தனை, சொல், செயல் பரந்துபட்டதாக இருக்க வேண்டும். எல்லா உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக குடிகொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் இறைவார்த்தைகளை,
சிந்தனைகளை
புரிந்து கொண்டவர்களாவோம்.
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
எல்லோருக்கும் காலை வணக்கம்….ஒன்றிணைந்து செயல்பட்டு தினம் தினம் ஆக்கிவைக்கும் ஒவ்வொரு படைப்புக்களும் அகிலத்தில்
உன்னதமான வைரங்களாக மிளிரும்…வாழ்த்துக்கள்.
வாணியக்காவிற்கும் பாமுக உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
மன்னிப்புடன் வாழ்வின் உண்மை நிகழ்ச்சி சுகயீனம் காரணமாக இன்றைய தினமும் தவிர்கப்பட்டு மீண்டும் அடுத்த வாரம் தொடரும்.
இன்றைய நாளில் படைப்புக்களை படைக்கும் அனைவருக்கும் மற்றும் இன்றைய தினம் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிற்கும் வாழ்த்துக்கள்.
பொது அறிவுக் கேள்விச்சரங்கள் 520।
இது ஒரு உணவுப்பொருள்..!ஒன்பது எழுத்துக்கள்?
1.முதல் மற்றும் கடைசி இரண்டும் சேர இது இன்றி ஆகாரம் ஏது?
2.ஆறும் ஏழும் சேர அழகைக் கெடுப்பது இது?
3.ஒன்றும் ஏழும் சேர மனிதருக்குள் வேறுபடுவது?
4.நான்கு எட்டு ஒன்பது சேர தண்டனை இதற்காக உண்டு?
5.முதலிரண்டும் சேர ஒரு செயற்ப்பாடு?
உழுத்தம்பருப்பு
உப்பு
பரு
உரு
தப்பு
உழு
David Anthony Says: 08/04/2024 at 14:40
2nd week of Resurrection.
Monday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறுவர் விழிப்புணர்வு மாதத்தில், வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
08/04/24: பாஸ்கா காலம்!
2ம் வாரம்,திங்கள்
தினமுமாகும்.
“கிறிஸ்து பிறப்பு அறிவிப்புபெரு விழா!”
நற்செய்தி வாசகம்:
——————————
“வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.என்றார்.”
(புனித லூக்கா:1:28-31)
சிந்தனைக்கு:
—————————-
“மீட்பு பணி”
——————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின் மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக அமைகின்றது.
இன்றைக்கு நீதியோடு வாழ்கிறவர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வாழ்வது உண்மையில் சவாலான வாழ்வு தான். அப்படி வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தால், நிச்சயம் கடவுள் தன்னுடைய ஆவியை நமக்குக் கொடுத்து நம்மை இயக்குவார் என்கிற நம்பிக்கையோடு, தியானிப்போம்.
இந்த மகிழ்ச்சியான நாழில்சிந்திப்போம்.செயல்படுவோம். ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன், டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 07/04/2024 at 19:00
2nd Sunday of Resurrection. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில், எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
07/04/24:ஆண்டவரின் இறை இரக்க ஞாயிறு தினமாகும்.பாஸ்கா காலம் 2ம் வாரம்
நற்செய்தி வாசகம்: ——————————
“இயேசு
தோமாவிடம்,
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து,
நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம்,
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
(புனித
யோவான்:20:28-29)
சிந்தனைக்கு: ———————————
“நம்பிக்கை ——————————— அன்பு சகோதர, சகோதரிகளே! இன்று நாம் நமதாண்டவரின் இரக்கப் பெரு விழாவை கொண்டாடுகின்றோம்.
நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள்,ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்போம். “நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
வாழ்த்துக்கள்.!!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
David Anthony Says: 07/04/2024 at 19:00
2nd Sunday of Resurrection. அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி ,மாற்றம்காணும் ஆண்டில், எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
07/04/24:ஆண்டவரின் இறை இரக்க ஞாயிறு தினமாகும்.பாஸ்கா காலம் 2ம் வாரம்
நற்செய்தி வாசகம்: ——————————
“இயேசு
தோமாவிடம்,
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார். தோமா அவரைப் பார்த்து,
நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம்,
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
(புனித
யோவான்:20:28-29)
சிந்தனைக்கு: ———————————
“நம்பிக்கை ———————————
அன்பு சகோதர, சகோதரிகளே! இன்று நாம் நமதாண்டவரின் இரக்கப் பெரு விழாவை கொண்டாடுகின்றோம்.
நமது வாழ்வில் நோய்கள், துன்பங்கள்,ஏமாற்றங்கள் வரும்போது, நாம் நம்பிக்கை இழக்கவில்லையா? இனி ஒன்றும் இல்லை என்று விரக்தி அடையவில்லையா? நம்மீதே நாம் கழிவிரக்கம் கொள்ளவில்லையா? இவை எல்லாம் நாமும் உயிர்ப்பை நம்பவில்லை என்பதன் அடையாளங்களே. நாம் உயிர்ப்பின் சீடர்கள் என்றால், உயிர்ப்பின் வாழ்வில், அனைத்தும் இறைவனில் இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமை அடையவேண்டும். அவ்வாறு, நாம் நம்பவும், நம்பி வாழ்வடையவுமே நற்செய்தி நம்மை அழைக்கின்றது. அந்த அழைப்பை ஏற்போம். “நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
வாழ்த்துக்கள்.!!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்
நகுலின் ஆற்றல்மிக்க வெளிப்பாடாக பார்க்க முடிகிறது…இணைந்துள்ள எல்லோருமாக விவேகமானவர்கள்.வாழ்த்துக்கள்.
புயலுக்குப் பின் வரும் அமைதியாய் பெண்பெயர் வருகிறது. நதியின் எல்லாமான பயன்பாடுபோல்
பெண் இருப்பதால் நதிகள் பெயரும் பெண்ணுக்கானது.நன்றி.
எல்லாமான சந்தோஷ காலை வணக்கம்.அழகான ஞாயிறு விடியலில்
அமர்க்களமாக ஒன்றிணைந்த ரையாடல் போற்றுதற்க்குரியது…நகுலின், அபிராமியின் விவாத வார்த்தைகள் நேற்றைய நாள் கேட்க முடிந்தது…எல்லோருக்கும் மகிழ்வான வாஅத்துக்கள்
வணக்கம்.நல்லதொரு தலைப்பெடுத்து …இளையவர்களையும் இணைத்து …உள்ளத்து உணர்வுகளை அலசிப்பார்த்து
சரிபிழையை கண்டுகொள்ள
விவாத மேடையை கொடுத்துள்ள பாமுகமும் வாழ்க…நகுலாவின் ஆற்றலும்
வாழ்க…இணைந்துள்ள
நகுல் தம்பி வாழ்க…அபிராமி
செல்லம் வாழ்க…வழிகாட்டும்
பெரியவர்களும் வாழ்க…அருமை…அருமை ..
David Anthony Says: 05/04/2024 at 14:40
1st week of Resurrection.
Friday.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , « எம் குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில் » அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: —————————
« அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா! »
05/04/24: உயிர்ப்பு காலம் முதல் வாரம் வெள்ளி.
நற்செய்தி வாசகம்:
——————————
“இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
(புனித யோவான்:21;13,14)
சிந்தனைக்கு: ———————————
“அதிக அளவில்” ———————————
அன்பு சகோதர,
சகோதரிகளே! நமது வாழ்க்கையிலும், இதனை நாம் முழுவதுமாக உணரலாம். பார்வை இல்லாதவா்கள், காதுகேளாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் தான் இன்றைக்கு, அதிக அளவில் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், கடவுள் பார்வையில் நாம் உயர்ந்த மதிப்பு பெற்றவர்கள் என்கிற எண்ணத்தை நாம் நம்முள் விதைத்துக்கொள்வோம்.
இதனை இயேசுவின் வார்த்தைகள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள முயற்சி
செய்வோம்.
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
அழகான விடியலாக ….அற்புதமான நாளாக ….மகிழ்வான நிறைந்திடட்டும்…எல்லோருமாக ஒருங்கிணைந்த சந்தோஷ நாளாகட்டும்…காலை வணக்கம் வாணிமோகன்…
இன்றைய முற்றத்துமலராக மலரவைத்து ..அவரது அயராத உன்னதமான பக்கங்களை விரிந்திட வைத்துள்ள சாந்தினியின் ஆற்றல்மிக்க அற்புதமான ஆளுமைக்கும் இணைத்து வாழ்த்துக்கள்.
நன்றி அக்கா
David Anthony Says: 04/04/2024at 20:25 Jeudi.
அன்பு பாமுகம் தொலைக்காட்சி
உறவுகட்கு! இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! இது வரை நாட்கள் சிறப்பாக அமைய சித்தங்கொண்ட நம் இறைவனுக்கு நன்றி கூறி , சிறப்பு குழந்தைகள் விழிப்பணர்வு மாதத்தில், அனைவருக்கும் இயேசு உயிர்ப்பின் பெரு விழா வாழ்த்துக்கள்கூறி………..
இறைவன் குரலில்: ——————————
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
04/04/24: உயிர்ப்பு காலம் முதல் வாரம் வியாழன்
தினமாகும். நற்செய்தி வாசகம்:
——————————
இயேசு அவர்களைப் பார்த்து,”மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார்.
(புனித லூக்கா:24;
46-48)
சிந்தனைக்கு: ———————————
“நம் இறைவன்” ——————————— அன்பு சகோதர,
சகோதரிகளே! நம்; இறைவன் நம் வாழ்வின் சந்தேகங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு வழங்குபவர். நம் வாழ்வின் பயம், அச்சம், கலக்கம் இவை அனைத்தையும் அகற்றுவார். நம்மோடு உண்டு உரையாடி நம்மை மகிழ்விப்பவர் நம் இறைவன். அந்த அன்பு தெய்வம் நம்மோடு உண்டு உரையாடிட இடம் கொடுப்போம். நம் கவலை எல்லாம் நீங்கும். அச்சம் அகலும். அமைதி அதிகரிக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்!
“நமதாண்டவராகிய இயேசு சாவில் நின்று உயிர்த்தெழுந்தார்.”
“அல்லேலூயா! அல்லேலூயா”!!
ஆகவே,இறைவா! உமக்கே புகழ்!உமக்கே மாட்சி! உமக்கே நன்றி! அன்புடன், இறை ஊழியன்,
டேவிட்.( பிரான்ஸ்)
கேள்விக்கணை-419
01-சிலப்பதிகாரம்
02-சவுதி அரேபியா
03-கடற்கொள்ளை பறவை
கூழக்கடா
கேள்விக் கணைகள் 419
1.தமிழ்நாடு என்றசொல் ஆளப்பட்ட இலக்கியம் எது?
2.முதன்முதலாக இயந்திரமனிதன்( Robo) குடியுரிமை கொடுத்த நாடு?
3.தரையிறங்காமல் மைல் தூரம் பறக்கும் பறவை எது?
3.தரையிறங்காமல் 4 00மைல் தூரம் பறக்கும் பறவை எது?
1.சிலப்பதிகாரம
2.சவுதி அரேபியா
3.கப்பல் பறவை
பத்மினி -கமலகாந்தன் 90
சறோஜினி-சோதிராஜா 87
ஜெயா-நடேசன் 67
பத்மலோஜினி-திரு 54
திக்கம் நடா 21
ராஜினி அல்போன்ஸ் 102`
லோஜினி – முகுந்தன் 53
.கீத்தா பரமானந்தன் 07
நகுலவதி தில்லைத்தேவன்10
நகுலா சிவநாதன் 04
உமா காண்டீபன் 05
உற்சாக வணக்கம்
சிறப்புக்குழந்தைகள் விழிப்புணர்வு மாதத்தில் ஆக்கப்படைப்புகள், கவிகளின் ஊற்றுக்கள் சமயச்சிந்தனைக் கருத்துக்கள் தொகுப்புக்களின் நிகழ்வுகள் சிறப்பாய் அணிசேர கவிக்களத்தின் மிடுக்கினை ஆய்வாக்கி கவிக்கருத்தை பிழிந்து எழுத்தாளர்களை ஓய்வின்றி எழுதத்தூண்டும் திறனாய்வுக் சோதரிகளுக்கும் வாணியின் தொடர் பாமுகப்பணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி
சேவையே செம்மல்கள் பணி
தேவையே நேசமாய் உயர்த்திடப் பணி!