24.07.13/Wednesday/FATv-Tamil

24.07.13     /      Wednesday     /     FATv-Tamil     /  Programmes

அமரர் மகேஸ்வரி அம்மாவிற்கு காற்றலைச் சொந்தங்களின் பிரார்த்தனை:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6ntIzPzacEM”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-KW8iB58k8″]

புதன் நிகழ்வுகள் அறிமுகம் : ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=kgebtNCFP3Y”]

சிந்தனைகள் 1

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=TgjY8ka0fgE”]

சிந்தனைகள் 2

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=DqqP-fKzuPM”]

சிந்தனைகள் ஷைய்பா 3

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=0zBdV22pZ9A”]

சிந்தனைகள் ஷைய்பா 4

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=UIq7AgTnDyk”]

சிந்தனைகள் ஷைய்பா 5

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=GvZFy_pmZQI”]

தகவல் பூங்கா + தகவல் சாலை + தகவல் துளிகள்:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=SmPgNCjwxeM”]

இலக்கியம்:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6XWHmMI8VXI”]

சமகால விந்தைச் செய்திகள்:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Uki0hH1H2g0″]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=zr6–wIOwcM”]

குடும்பம் குவலையம் : வாணி மோகன்

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=NtGrqlMDzUU”]

“சண்றயிஸ்” தகவல் சாலை : தொகுப்பு : யோகரட்ணம்

“சண்றயிஸ் தமிழ்” செய்தி : வாசிப்பவர் – நடா மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=nWyDai_zsHM”]


 

 

 

 

24.07-13 Thursday Programes

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது
—————————————————–
உலகிலேயே மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது
உலகிலேயே மிகக் கடினமானது
தன் குறையை தாளே உணர்வது…..

—————————–

வித்தியாசமான ஒரு கதை.. உள்வாங்குங்கள்…. இந்தக் கதைபற்றி உங்களால் ஏதாவது சொல்ல முடிகிறதா..?

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.
வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.
அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

–இப்படிக்கு உன் அன்புக் கணவன்

———————————————————————–

இந்தப் பழமொழியை நீங்கள் பாவித்ததுண்டா……. இதன் அர்த்தம் என்ன .?

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

 

Shaifa maleek