22.06.13_Saturday_FATv_Tamil

22.06.13 Saturday FA Tv : Programes : STT Siruvar Thiramai Thendral & Ariyaatha Vaalkkai 

22.06.13 “சிறுவர் திறமைத் தென்றல்” : தொகுப்பு : நடா மோகன்

ஐந்து பகுதிகள் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6O-NZyA-dhQ”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IespFlUPT48″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3aJpQl59Ck0″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IGU-WStXq0U”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5ENub8gj7X4″]

22.06.13 “அறியாத வாழ்க்கை” : தொகுப்பு : G.Mano – மனோகரன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=54MVGcduM0c”]

+++ 000 +++

மீண்டுமொரு முறையாய் தத்தமது விருப்பில், சுய ஆற்றல்களால் திறமைகளை படையலிட வரும் இளம் திறனாளிகளை தட்டிக் கொடுத்து வாழ்த்துவோம் வாருங்கள்:  [ அறிவித்தல் தரும் ஒழுங்கில், வானலை இணையும் வரிசை நிரலை கீழே பார்க்கவும் ]

இன்றைய நிகழ்வு இவர்களுக்கே சமர்ப்பணம்:

08.06.13 அன்று “பாமுகப் பந்தலில்” வெளியீடுகளை இணைத்த போது, அதில் உறவுகள் கையிணைத்த வெகுமதிகளை பாமுக  கலையகத்திற்கே மறு கையிணைத்த :

                 [ ] கவிக்குயில்-2 – கவிக்கோ பரம விசுவலிங்கம் அவர்கள்

                 [ ] கனவுக்கதவுகள் – சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்

இருவர்க்கும் இன்றைய திறமைத் தென்றல் சமர்ப்பணமாகிறது.

இன்று வானலை இணையும் வரிசை ஒழுங்கு:

1- Abishanth , 2- Akshaya , 3- Vithuran , 4- டLishana , 5- Janagan , 6- Mathuvanthi , 7- Shahithiya  , 8- Saambavi , 9- Arjitha , 10- Rojith , 11- Adchuthan , 12- Santhosh , 13- Raveena , 14- KaviPriyan , 15- Yarushan , 16 – Jathusha , 17- Vishnaya , 18- Sajay , 19- Jathisaa ,  20- Lukshija,

Saambavi 101 Thiramai Thenral 22.06.13

Shakithya Thiramai thenral 22.6.13

இணைய முடியாததை அறிவித்தவர்கள்:

1) – விளையாட்டுப் போட்டிக்கு Basal போகின்றேன்.  – அஜய்.

2) – நிகழ்ச்சி ஒன்றிற்கு போகிறேன் – ராம்ஜித்

+++++

22.06.13-Sat – Ariyaatha Vaalkkai  –  By: G.Manoharan-   

Topic :  கண்ணீரும், சிரிப்பும் !!

எங்களில் இருந்து வரும் கண்ணீருக்கு உள்ள பரிணாமம் என்ன?.இது இன்று உள்ள மக்களுக்கு அதிகம் புரியாத விடயம்,  கண்ணீர் துக்கத்தின் ஒரு வெளிப்படா?   அல்லது   மனிதர்களின் உளுணர்வின் அடக்கு சக்தியை மீறிய  ஒரு செயலா?.
ஆண், பெண் , குழந்தை, முதியோர், இவர்களிடம் இருந்து வரும் கண்ணீரில் வேறுபாடு ஏன்?
கண்ணீருக்கும் ,சிரிப்புக்கும் ,துக்கத்துக்கும் உள்ள தொடர்பு என்ன ?
இது போன்ற கேள்விகளுடன். ஏன் ,  இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம். உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள.. நேரலைக்கும் வாருங்கள்… +44 208 586 9636       +44 208 133 2718                                                                                               —ஞானசுந்தரம்  மனோகரன்