சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நிமிர்வின் சுவடுகள்! அழகழகாய் விழுதுவிட்ட ஆலமரங்கள் வழமான எம்வாழ்வின் வரப்பிரசாதங்கள் அவர்கள் உளமாரப் போற்றுவோம் உத்தமர்கள் அவர்கள் அளவாக ஆசைப்பட்டு ஆரோக்கியம் பேணியவர்கள் தளர்வயதிலும் ஆளுமை தணியாது உழைத்தவர்கள் விளக்குகளாய் இருந்து வெளிச்சம் தந்தவர்கள் நிமிடம் கூட வீணாக்காது வாழ்ந்தவர்கள் நிமிர்வின் சுவடுகளாய் நினைவில் இருப்பவர்கள் எத்தனை எத்தனை ரத்தினங்கள் இத்தரையில் வாழ்ந்த முன்னோர்கள் கலங்கரை விளக்கைப் போல கடமை செய்து காலம் கடத்திய கண்மணிகள் குலம் விளங்க நாளும் உழைத்து […]

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி -99 தலைப்பு – நிமிர்வின் சுவடுகள் காலங்கள் ஓடும் கவலைகள் தீராது கதைகள் பல கேட்டும் சீராகாது கணத்த இதயங்களின் தலையணை ஈரமாகுது தென்றல் வீசினாலும் தேய்கின்ற நிலவானது. தளர்ந்தது நடை தடுமாறுது கால்கள் நடுங்குது கைகள் நடனங்களாய் வார்த்தைகள் மனங்கள் மாறியும் மாற்றங்கள் வரவில்லை அறிவியல் இருந்தும் ஆகாரம் ஆசையாகவில்லை. வாடுகிறோம் நாளாந்தம் வாட்டங்கள் வட்டமானது சாதனைகள் சுவைக்கவில்லை காவோலை கதையானது சுவடுகள் மிஞ்சுமா சோதனைதான் மிச்சமா சிந்தித்தாயா […]

செல்வநாயகி தெய்ஙேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா! திருமதி செ.தெய்வேந்திரமூர்த்தி. பரந்தன். இலங்கை. நாதம் “””””” விளம் விளம் விளம் மா விளம் விளம் விளம் மா கனிவினைத் தந்திடும் கலைமகள் ஞானம் கவினுறு பூங்குரல் கலைத்திடும் மௌனம் தனிமையைப் போக்கியே தழுவிடும் தென்றல் தனதெனும் ஓசையில் தளிர்களை ஆட்டும் வனிதையர் மென்குரல் வறட்சியைப் போக்கும் வளம்பெறும் நாதமும் வனப்பினைத் தேக்கும்! இனித்திடும் ஓசையில் இறைவனின் கீதம் இயற்கையில் தோன்றிய இசையெனும் நாதம் குயிலதன் கூவலும் குருவிகள் பாட்டும் குரல்வழி அன்பினை கொடுத்துய […]

Mostbet Brasil: Site Oficial, Inscrição, Bônus 15 000r$ Entra

Mostbet Brasil: Site Oficial, Inscrição, Bônus 15 000r$ Entrar Review Mostbet: É Confiável? Análise Da Mostbet Em 2023 Content Experiência Do Cliente Mhh Mostbet Existe Alguma Restrição Na Mostbet? Lorenzo Parceria Com Ary Borges Traz Promoções Exclusivas Mostbet Portugal Rehabilitation Casino Bônus Mostbet Bônus Para Novos Jogadores Métodos De Pagamento Bônus De Boas-vindas Para E-sports […]

க.குமரன். 2.3.23

வியாழன் கவி ஆக்கம் 103 நிமிர்வின் சுவடுகள் ஆறு கால பூஜை நடந்த ஐயனார் கோயில் வயல் வெளியில் நிமிர்ந்து நின்ற. கோயில் நெல் விளைச்சலில் ஒரு பங்கு அர்ச்சகர் குடும்பத்திற்கு என்று ஆதரித்த மக்கள் இன்று என் காணி எனக்கு சொந்தமில்லையாம்! கள்ள உறுதியில் நன்கொடை பெற்றதாக சில பெயர்கள் ! முதிசம் என் என்பதை நான் உறுதி செய்ய வேண்டுமாம்! மறைந்திருக்கும் ஐயனாரே! மர்மத்தை துலக்குவாயா? நூறு ஆண்டுகளை கடந்தும் நிமிர்ந்து நிற்கும் சுவடுகளாக […]