வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

பூமிப்பந்தில் நானும்..
சுழலும் உலகு
சுற்றும் காற்றாடி
அழகு வரமாய்
அவனி வாழ்வு
உரமாய் உறவுகள்
உறுதியில் நட்புக்கள்
அறிவின் தகுதி
ஆற்றல் மிகுதி
பூமிப்பந்தில் பூத்தபொழுது
காத்திடமான கனவின் மகிழ்வு
நன்றிப்பகிர்வே நானில மகுடம்
அன்புப் பெற்றோரே ஆணிவேர்.
நன்றி