சந்தம் சிந்தும் கவிதை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு178
தலைப்பு: “பிரிவு துயர்”
கவிதாயினி கோசல்யா சொர்ணலிலிங்கத்துக்கான
அஞ்சலி கவிதை அல்லது உங்கள் சொந்த பிரிவு துயரை வரிகளாக்கலாம்.
.காலம். : 21/6/22 செவ்வாய் இரவு8.15
வாரம் ஒரு கவிஞர்:
திருமதி.சிவமணி புவனேஸ்வரன்
திறனாய்வு:ஆசிரியை மாதவி சிவலீலன்
உங்கள்கவிதையை விரைந்து பதியுங்கள். நன்றி.