கோடை அழகில்
கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….
நன்றி
தர்ஜினி
கவி
கோடை அழகில்
கோடை அழகை
காணும் கண்கள்
வாடும் மலர்களை
வார்த்தையில் வரையுமோ…
ஒரு நாள் மட்டும்
மலரும் மலர்களின்
மணம் அது
பூமியில் பரவுதே….
நன்றி
தர்ஜினி
கவி