சந்தம் சிந்தும் கவிதை

செல்வி நித்தியானந்தன

குழலோசை

துளைகள் ஒன்பது
தாங்கிய குழலாகும்
துல்லிய கானமாய்
செவிக்கு விருந்தாகும்

பலரது நோய்க்கும்
பக்குவ மருந்தாகும்
பாவையர் இணவும்
தரணிக்கு புகழாகும்

கானமும் நாதமும்
காற்றில் கலந்தாடும்
வானமும் ஈற்றில்
ஓசையாய் ஒலித்திடுமே

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை