வியாழன் கவிதை

உழைப்பாளர்

கவிதை இலக்கம் 11
தலைப்பு உழைப்பாளர்

வியர்வை சிந்திடும்
விளைச்சல் கண்டவர்
உலைச்சல் இல்லா ஓர்
உன்னத வாழ்வு கண்டு
நிலைத்தவெம் வாழ்வினில்
நெம்புகோல் ஆனவர் – உழைப்பு
ஓங்கு நிலை உலகுய்யும்
உழைப்பாளர் ஒன்றாலே
உலகிசைந்தாடுதே அவர் வாழி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை