சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கெளரிபாலா

மொழி
———
தாயுடன் பிறப்பது தரணியில் மொழியே
வாயும் வயிறும்போல் வளமாக்கும் மொழியே
தொடர்பாடல் சொல்லாடல் தொடுக்கும் மொழியே
திடமாக்கும் உறவைத் தூண்டும் மொழியே

எண்ணம் செயல் ஏற்றம் காணவும்
வண்ணமாய்